தென்னவள்

எமது கட்சி காரியாலயம் மீது தாக்குதல் நடத்த மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழுவே தீர்மானம் எடுத்தது!-சுஜித் குறுவிட்ட

Posted by - September 6, 2025
எமது கட்சி காரியாலயம் மீது தாக்குதல் நடத்த மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழுவே தீர்மானம் எடுத்தது. இந்த மத்திய செயற்குழுவே நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அரசியல் தீர்மானங்களையும் எடுக்கிறது. அதனாலே அரசாங்கத்தின் இந்த மாேசமான செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்…
மேலும்

மன்னார் தீவுக்குள் காற்றாலை வேண்டாம்

Posted by - September 6, 2025
மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட  எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) காலை மன்னாரிற்கு வருகை தந்தனர்.
மேலும்

மன்னார் மக்களின் அனுமதியின்றி காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்தமுடியாது!

Posted by - September 6, 2025
  மன்னார் மக்களின் அனுமதியின்றி மன்னாரில் காற்றாலைத் திட்டத்தை அமுல்படுத்த முடியாதெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்தவிடயத்தில் தாம் எம்போதும் மன்னார் மக்களின் பக்கமே செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.  
மேலும்

கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துவதா?

Posted by - September 6, 2025
கிழக்கு மாகாணசபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது எனவே; ஜனநாயத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள்; என்றால் மாகாணசபை தேர்தல் நடாத்த அவசரமாக நடவடிக்கை எடுக்க சட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்  அல்லது இந்த முறைமை  பொருத்தம்…
மேலும்

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசம்

Posted by - September 6, 2025
வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார்  ஆலயத்தின் சப்பறத் திருவிழா வெள்ளிக்கிழமை (05) இரவு இடம்பெற இருந்த நிலையில், சப்பற திருவிழாவின் போது வெடி கொளுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட…
மேலும்

சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது

Posted by - September 6, 2025
நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இறையாண்மையை பாதுகாத்த இராணுவத்தினரை சர்வதேச மட்டத்தில் காட்டிக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவின் ஊடாக இராணுவத்தினர் இலக்கு வைக்கப்படுவார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள்…
மேலும்

செம்மணியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்

Posted by - September 6, 2025
1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை…
மேலும்

நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலைகள் குறைப்பு

Posted by - September 6, 2025
நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து, பிரியாணி, முட்டை ரொட்டி உள்ளிட்ட முக்கிய உணவுகளின் விலை ரூ.25ஆல் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஸான் அறிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவின் அழுத்தத்தால் சீன மாநாட்டை புறக்கணித்த அரசாங்கம்!

Posted by - September 6, 2025
‘பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி’ என்ற தொனிப்பொருளில் சீனாவில் இடம்பெற்ற மாநாட்டை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ இதில் கலந்துகொள்ளவில்லை. அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து அரசாங்கம் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள்…
மேலும்

தேசிய மக்கள் சக்தி அமைச்சர்கள் சிலர் முன்னிலை சோசலிச கட்சி செயற்பாட்டாளர்களை தாக்கிய செயலை வன்மையாக கண்டிக்கிறோம்!

Posted by - September 6, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுத்துக்கொண்டு முன்னிலை சோசலிச கட்சி செயற்பாட்டாளர்களை தாக்கிய ஜனநாயக விரோத செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்