தென்னவள்

இன்று அரிய முழு சந்திர கிரகணம்: வெறும் கண்களால் காணலாம்

Posted by - September 7, 2025
இந்த ஆண்​டின் அரிய முழு சந்​திர கிரகணம் இன்று (செப்​.7) நடை​பெற உள்​ளது. இதை வெறும்கண்​களால் காண முடி​யும். சூரியன், நில​வு, பூமி மூன்​றும் ஒரே நேர் கோட்​டில் வரும்​போது கிரகணங்​கள் நிகழ்​கின்​றன. அப்​போது நில​வின் நிழல் சூரியனை மறைத்​தால் அது…
மேலும்

கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி

Posted by - September 7, 2025
கால்​நடை பராமரிப்​புத் துறை​யில் கால்​நடை ஆய்​வாளர் பதவிக்கு புதிய கல்​வித்​தகுதி நிர்​ண​யித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பிளஸ் 2-வில் உயி​ரியல் அல்​லது தாவர​வியல்- விலங்​கியல் பாடங்​களு​டன் ஏதேனும் ஒரு பட்​டப்​படிப்பு படித்​திருக்க வேண்​டும்.
மேலும்

காஞ்சி சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வாங்கிய சசிகலா: சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தகவல்

Posted by - September 7, 2025
பணம​திப்​பிழப்பு காலத்​தில் காஞ்​சிபுரத்​தில் சர்க்​கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்​கி​யிருந்​த​தாக சிபிஐ பதிவு செய்​துள்ள எப்​ஐஆரில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
மேலும்

ஆசிரியரை பலமுறை கத்தியால் குத்திய 17 சிறுவன்! துப்பாக்கியால் சுட்டு பிடித்த பொலிஸார்

Posted by - September 7, 2025
ஜேர்மனியில் 17 வயது சிறுவன் ஆசிரியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் எசென் நகரில் அமைந்துள்ள தொழிற்கல்வி பள்ளியில் 17 வயது சிறுவன் 45 வயதுடைய ஆசிரியரை கத்தியால் பலமுறை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

10 மில்லியன் மதிப்புடைய பொருட்களை திருடி கால்சட்டைக்குள் மறைத்துவைத்திருந்த வெளிநாட்டவர்கள்

Posted by - September 7, 2025
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சாலை ஒன்றில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார், வெளிநாட்டு இளைஞர்கள் இருவரை சோதனையிட்டார்கள்.
மேலும்

காசா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வலியுறுத்தல்!

Posted by - September 7, 2025
ஹமாஸிற்கு எதிரான தீவிரமான தாக்குதலுக்கு முன்னதாக, காசா நகரத்தில் உள்ள பொதுமக்களை கான் யூனிஸுக்கு தெற்கே செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் வலியுறுத்தியுள்ளது.
மேலும்

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Posted by - September 7, 2025
காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது நேற்று வெள்ளிக்கிழமை (05) ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

Posted by - September 7, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேலும்

மித்தெனியவில் கைக்குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்பு

Posted by - September 7, 2025
  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மித்தெனிய தலாவ பகுதியில், ஐஸ் வகை போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் பல்வேறு வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.  
மேலும்

மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு!

Posted by - September 7, 2025
மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் அனுர அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று உப தவிசாளர் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்