தென்னவள்

முருகனுக்கு பரோல் கேட்கும் நளினி- உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

Posted by - June 2, 2022
தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி இன்னும் எங்களை விடுதலை செய்யவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நளினி தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஷியா தீவிர தாக்குதல்: உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட் அமைப்பு விநியோகம்- அமெரிக்க அதிபர் தகவல்

Posted by - June 2, 2022
உக்ரைனுக்கு இன்னும் மேம்பட்ட ராக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடுமையாக தாக்குதல்…
மேலும்

குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது

Posted by - June 2, 2022
குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பல்வேறு நாடுகள் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன.
மேலும்

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

Posted by - June 2, 2022
பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் இருந்து நிறைய பலன்களை பெற வேண்டும்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை ரஷியாவை பாதிக்காது

Posted by - June 2, 2022
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தப்போவதாக 90 சதவீதம் நிறுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிவித்து இருந்தது.
மேலும்

ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்ட 10 சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு

Posted by - June 2, 2022
நமது பழங்கால நாகரீகப் பெருமையை பேணிக்காக்க மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய மந்திரி கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும்

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானது

Posted by - June 1, 2022
வவுனியா கணேசபுரம் பகுதியில் பராமரிப்பற்ற கிணற்றிலிருந்து நேற்றுமுன்தினம் (30) இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்ட 16 வயதுடைய சிறுமி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சு திணரலால் ஏற்பட்ட மரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும்

சமையல் எரிவாயுவை வழங்குமாறு; மூதூரில் ஆர்ப்பாட்டம்

Posted by - June 1, 2022
சமையல் எரிவாயுவை வழங்குமாறு வழியுறுத்தி  மூதூர் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டமானது,  மட்டக்களப்பு – திருகோணமலை வீதியை மறித்து பி.ப 2.15 தொடக்கம் பி.ப. 3.15 வரை சுமார் ஒரு…
மேலும்

எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல்; ஒருவர் கைது

Posted by - June 1, 2022
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள வந்த நபர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்