தென்னவள்

ரணிலின் கோரிக்கையை ஏற்றார் கரு ஜயசூரிய

Posted by - June 6, 2022
புதிய பாராளுமன்ற குழுக்களை அமைப்பதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கையை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

உள்ளே வரவேண்டும் அல்லது வெளியேற வேண்டும் – ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு பிரதமர் செய்தி

Posted by - June 6, 2022
நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அரசியல் கட்டமைப்பிற்குள் உள்வாங்க எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதற்கு தயார் என்றால் அவர்கள் அந்த நடைமுறையில் இணைந்துகொள்ளலாம்அதன் மூலம் நாட்டில் தற்போது காணப்படுகின்ற பதட்டத்தை சிறிது குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் முதலாவது வீதி நூலகம்

Posted by - June 6, 2022
கொழும்பு றோயல் கல்லூரிக்கு எதிரே “ரேஸ் கோர்ஸ்” வாகனத்தரிப்பிடத்திற்கு அருகாமையில் இலவச வீதி நூலகம் (Street Library) ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது,
மேலும்

உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்து தாக்குவோம்: ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

Posted by - June 6, 2022
உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

Posted by - June 6, 2022
அமெரிக்காவில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
மேலும்

இம்ரான்கான் கைது செய்யப்படுவார்- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தகவல்

Posted by - June 6, 2022
பாகிஸ்தானில் ஆளும் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த போராட்டங்களின்போது வன்முறையை தூண்டியதாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும்

தேவாலயத்தில் நுழைந்த மர்மநபர்கள் சூப்பாக்கிச் சூடு- 50 பேர் உயிரிழப்பு

Posted by - June 6, 2022
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும்

வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா: அமெரிக்காவுடன் இணைந்து 8 ஏவுகணைகள் சோதனை

Posted by - June 6, 2022
வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
மேலும்

நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துகள்… வேதனையுடன் வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஸ்டாலின்

Posted by - June 6, 2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாம் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையை அளித்தது. ஆறு, ஏரி…
மேலும்

தமிழகத்தில் புதிய வகை கொரோனா- 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்

Posted by - June 6, 2022
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பேரறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் நடந்த புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2 வகை கொரோனா தொற்றுகளில் காணப்பட்டு…
மேலும்