வினோதமான முடிவுகளை எடுப்பதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும் – அனுரகுமார
அத்தியாவசி சேவைகளிற்கு மாத்திரம் எரிபொருட்களை வழங்குவது என்ற அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை முற்றாக குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என ஜேவிபியின் தலைவர்அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்