தென்னவள்

வினோதமான முடிவுகளை எடுப்பதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும் – அனுரகுமார

Posted by - June 28, 2022
அத்தியாவசி சேவைகளிற்கு மாத்திரம்  எரிபொருட்களை வழங்குவது என்ற அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை முற்றாக குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என ஜேவிபியின் தலைவர்அனுரகுமாரதிசநாயக்க  தெரிவித்துள்ளார்.
மேலும்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் கைது

Posted by - June 28, 2022
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
மேலும்

மோடியின் தோளை தட்டி வரவேற்ற ஜோ பைடன்- வைரலான வீடியோ

Posted by - June 28, 2022
ஜெர்மனியில் ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஏழு நாடுகளின் தலைவர்கள் கொண்ட குழுவினர் உடன் சேர்ந்து, புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அனைத்து தலைவர்களும் அப்போது ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். பிரதமர் மோடி…
மேலும்

ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

Posted by - June 28, 2022
ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மா பகுதியில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்களை தனித் தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
மேலும்

ஜோர்டனில் ரசாயன டாங்க் வெடித்து விபத்து- நச்சு வாயு கசிவால் 12 பேர் உயிரிழப்பு

Posted by - June 28, 2022
ஜோர்டனின் அகபா துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பில் கிரேன் மூலம் குளோரின் டாங்குகள் ஏற்றப்பட்டது. அப்போது, திடீரென கிரேன் செயலிழந்ததை அடுத்த, ஒரு குளோரின் டாங்க் மேலிருந்து விழுந்து வெடித்தது.
மேலும்

அமெரிக்கா: கண்டெய்னர் லாரிக்குள் இருந்து 40 சடலங்கள் மீட்பு

Posted by - June 28, 2022
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்போது, அந்த…
மேலும்

உக்ரைன் நாட்டில் வணிக வளாகம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் காயம்

Posted by - June 28, 2022
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகம்  மீது ரஷிய படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேலும்

சென்னையில் மாணவர்களை மிரட்டும் காய்ச்சல்

Posted by - June 28, 2022
பள்ளிகள் திறந்து 2 வாரம் ஆகிவிட்டது. ஆர்வத்துடன் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் பலர் காய்ச்சல், சளி, தொண்டை வலியால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பெற்றோர்களும் பயத்தின் காரணமாக உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்கிறார்கள். பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை…
மேலும்

கொரோனாவில் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்- விஜயகாந்த் அறிக்கை

Posted by - June 28, 2022
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும்

‘மாஸ்க்’ அணியாவிட்டால் மதுபானம் கிடையாது- டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு

Posted by - June 28, 2022
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கடைபிடிக்குமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக்…
மேலும்