தென்னவள்

“உச்ச நீதிமன்றம் கண்டனம்… இனியாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்குக” – அன்புமணி

Posted by - September 17, 2025
உச்ச நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Posted by - September 17, 2025
சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்

வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

Posted by - September 17, 2025
சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
மேலும்

சுவிஸ் நிறுவவனமொன்றில் சக ஊழியர்களைவிட 333 மடங்கு அதிக ஊதியம் பெறும் இந்திய வம்சாவளியினர்

Posted by - September 17, 2025
சுவிஸ் நிறுவவனமொன்றில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் சக ஊழியர்களைவிட 333 மடங்கு அதிக ஊதியம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

ஜேர்மன் மாகாணத் தேர்தல்கள்… ஆளுங்கட்சிக்கு ஒரு பாடம்

Posted by - September 17, 2025
ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மன் மாகாணமொன்றில் நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சி தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
மேலும்

இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம்: கூட்டம் கட்டுமீறியதால் குவிக்கப்பட்ட பொலிசார்

Posted by - September 17, 2025
 பிரான்சில் இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம் ஒன்று அறிவித்தத்தைத் தொடர்ந்து அங்கு அளவுக்கதிகமாக மக்கள் குவிந்ததால், அவர்களைக் கலைக்க கலவரத் தடுப்பு பொலிசாரை அழைக்கும் நிலை உருவானது.
மேலும்

விமான போக்குவரத்து மாணவர் முஹம்மது சுஹைல் விடுதலை

Posted by - September 17, 2025
சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான பதிவை வெளியிட்டதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயது விமானப் போக்குவரத்து மாணவர் முகமது சுஹைல், அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மேலும்

யாழில் அதிகரித்து வரும் மண் கொள்ளை.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

Posted by - September 17, 2025
யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் பல காலமாக மண் கொள்ளை பாரியளவு இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 200 மீற்றருக்கு உட்பட்ட இடத்தில் பல தொன் மண் அண்மைக்காலத்தில்…
மேலும்

யாழ். மீன் சந்தையின் மின்சார கட்டணத்தை மாநகர சபை செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட மீன்சாரம் – வியாபாரிகள் அவதி!

Posted by - September 17, 2025
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரமானது இன்றையதினம் துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் தெரியவருகையில், மாநகர சபையினர் மின்சார சபைக்கு மின்சார கட்டணத்தை செலுத்த தவறியதால் இன்று மதியம் மீன்…
மேலும்

ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - September 17, 2025
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான முழுமையான கால அட்டவணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் கடந்த 2025 செப்டெம்பர் 8ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
மேலும்