தென்னவள்

உலகளாவிய சவால்களையும் அபாயங்களையும் கூட்டாக எதிர்கொள்ள இணையுங்கள் – சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர்

Posted by - September 18, 2025
உலகளாவிய நிர்வாகத்திற்கு வலுவான ஆதரவை வழங்குவதற்கும், மனிதகுலத்தின் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரு சமூகத்தை உருவாக்கவும் கூட்டாக உழைக்க வேண்டும் என்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன், வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted by - September 18, 2025
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மேலும்

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி : அடுத்த அகழ்வுக்கான பாதீடு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

Posted by - September 18, 2025
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (18) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும்

சீரமைப்பின்றி கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் வழங்கப்பட்ட கடைத்தொகுதிகள் ; இலட்சக்கணக்கில் வியாபாரிகள் நட்டம்

Posted by - September 18, 2025
கரைதுறைப்பற்று பிரதேச சபையினரால் தபால் நிலைய வீதியில் புதிதாக கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்ட கடைத்தொகுதிகள் உட்கட்டமைப்பு வசதிகளின்றி வழங்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் இன்றைய தினம் (18) குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
மேலும்

சம்மாந்துறையில் நீண்ட காலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு முற்றுகை

Posted by - September 18, 2025
அம்பாறையில் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்றோரத்திலும் என இரு பகுதிகளில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டும் செவ்வாய்க்கிழமை…
மேலும்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

Posted by - September 18, 2025
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை(18) 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,நாளைய தினம் வெள்ளிக்கிழமை (19) மாலை கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை…
மேலும்

தியாகதீபம் திலீபனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

Posted by - September 18, 2025
தியாகதீபம் திலீபனின் 38வது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று வியாழக்கிழமை (18) காலை  அனுஸ்டிக்கபட்டது. 
மேலும்

இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து கவனம்

Posted by - September 18, 2025
இலங்கையில் இளம் பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றம் (Westminster Foundation for Democracy) மற்றும் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனம்…
மேலும்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு!

Posted by - September 18, 2025
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வழுப்படுத்து நோக்குடன் ஜனநாயக சோசலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மேலும்

வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மின்சார சபை ஊழியர்கள்

Posted by - September 18, 2025
மின்சார சபையை நான்கு பங்குகளாக பிரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (18) இலங்கை மின்சார சபை பிரதான  காரியாலயத்துக்கு முன்பாக  கொட்டும் மழையிலும் மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளன.
மேலும்