தென்னவள்

மின்சார சபையின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு !

Posted by - September 20, 2025
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை ஞாயிற்றுக்கிழமை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
மேலும்

“என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி ஆசிய கிண்ணப்போட்டியில் 100 சதவீதம் பங்களிப்பேன்” – துனித் வெல்லாலகே

Posted by - September 20, 2025
தனது தந்தையின் ஒரே ஆசை, நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மாறி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது தான், அந்தக் கனவை நிறைவேற்றத் நான் உறுதியாக இருப்பேன் என இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே கூறியுள்ளார்.
மேலும்

களுவாஞ்சிக்குடியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் உயிரிழப்பு!

Posted by - September 20, 2025
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

தொழில் பாதுகாப்பற்ற நிலையில் 23 000 அரச ஊழியர்கள் – சஜித் பிரேமதாச

Posted by - September 20, 2025
அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பான்மையான அரச ஊழியர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரின் வேலைகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
மேலும்

ஐ.தே.க. சம்மேளனத்தில் கட்சிப் பொதுச் செயலாளர் பங்கேற்பார் – நளின் பண்டார

Posted by - September 20, 2025
ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு மதிப்பளித்து ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதில் பங்கேற்பார். இனிவரும் காலங்களில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் ஸ்திரமாகவுள்ளதாக பாராளுமன்ற…
மேலும்

மின்சார சபை ஊழியர்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியை மீண்டும் வழங்கவேண்டும்

Posted by - September 20, 2025
ஜனாதிபதி அநுரகுமார உட்பட அரசாங்கம் மின்சார சபையின் சேவையாளர்களை அச்சுறுத்துவதற்கு முன்னர் மக்களிடம் மன்னிப்பு கோரி சுமார் 25 ஆண்டுகாலமாக தமது மின்சார தொழிற்சங்கத்தினரிடம் சேகரித்த நிதியை அவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். மின்சார சபையின் நட்டத்தை மின்பாவனையாளர்கள் மீது சுமத்தும்…
மேலும்

சொத்து பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ள சஜித்

Posted by - September 20, 2025
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் எதிர்க்கட்சி தலைவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்

Posted by - September 20, 2025
வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெ.துவாரகா சபையில் கோரிக்கை முன்வைத்தார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (19) தவிசாளரும் ச.ஜயந்தன்…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

Posted by - September 20, 2025
மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் தனது 86 வது வயதில் வெள்ளிக்கிழமை (19/09/2025) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .
மேலும்

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட் 05 மீனவர்களையும தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Posted by - September 20, 2025
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்த 5 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் வெள்ளிக்கிழமை [19] வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதம் இலங்கை…
மேலும்