தென்னவள்

ஜனநாயக விரோத ஆட்சிச் சிந்தனையை தோற்கடிக்க நாமனைவரும் ஒன்றிணைவோம்

Posted by - September 21, 2025
தற்போதைய அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து வருகின்றது. மரண உதவிச் சங்கம், விவசாயிகள் சங்கம், மீனவர் சங்கம், இளைஞர் கழகம் முதல் மதஸ்தலங்களின் பரிபாலன சபை வரை…
மேலும்

அம்பாறை மாவட்ட வைத்தியசாலை மேம்பாட்டு திட்டம் ஆரம்பம்

Posted by - September 21, 2025
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஆரோக்கியமான இலங்கையை உருவாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்ட வைத்தியசாலையின் வசதிகள் மற்றும் பௌதீக நிலையை மேம்படுத்தும் திட்டத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் அவர்களின்…
மேலும்

ஜனாதிபதி அநுரகுமார நாளை அமெரிக்காவிற்கு விஜயம்

Posted by - September 21, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை திங்கட்கிழமை (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15…
மேலும்

கடந்த வாரம் அரிசி தொடர்பாக 70 சோதனை நடவடிக்கைகள் ; நுகர்வோர் விவகார அதிகாரசபை

Posted by - September 21, 2025
கடந்த வாரம் அரிசி தொடர்பான 70 சோதனை நடவடிக்கைகளை நடத்தியதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும்

யாழ். பொது நூலகத்தில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தல்

Posted by - September 21, 2025
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், சிறுவர் பகுதியில் புத்தக கண்காட்சியும், ஆவணவாக்கல் பகுதியில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தலும் நடைபெற்றது. உள்ளூராட்சி வாரம், மற்றும் தேசிய வாசிப்பு மாத செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக அவை நடைபெற்றது. அவற்றை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
மேலும்

இந்திய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

Posted by - September 21, 2025
இந்திய கடற்படைக்கு செந்தமான ‘INS SATPURA’  எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 403 பணியாளர்களுடன் குறித்த கப்பல் நேற்று (20) நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும்

தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 21, 2025
தியாக தீபம் திலீபனின் 07ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்

சாபாநயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரத்துக்குள் முடிவு என்கிறது பிரதான எதிர்க்கட்சி

Posted by - September 21, 2025
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டரப்படுவது தொடர்பில் அடுத்தவார இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
மேலும்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து ; மூவர் படுகாயம்

Posted by - September 21, 2025
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்