தென்னவள்

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதா ?

Posted by - September 18, 2022
விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு வெளியான இரு நாளிதழ்களில் பிரசுரமான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு அலுவலகத்தினால் அவ்வாறான ஆய்வு முடிவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும்…
மேலும்

இரு பெண்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர்!

Posted by - September 17, 2022
இன்று மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பகுதியளவில் சேதமாகியுள்ளது.
மேலும்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு பிடியாணை

Posted by - September 17, 2022
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவியான சியாமலி குணவர்தன மற்றும் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் இந்திக புஷ்பகுமார ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கோட்டாபய வீட்டில் குவியும் அமைச்சர்கள்

Posted by - September 17, 2022
சமகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியுள்ள மிரிஹான இல்லம் பரபரப்பாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார்: தர்மலிங்கம் சுரேஸ்

Posted by - September 17, 2022
“திலீபன் இன்னும் தாகத்துடன் தான் இருக்கின்றார். பாரத தேசம் அவருடைய உயிர் பறிபோவதற்கு காரணமாக இருந்தது. இன்னும் பாரத தேசம் இலங்கை தீவிலிருக்கின்ற தமிழர்களின் கோரிக்கையை மதிக்காமலுள்ளது.”என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

பொதுக் கட்டமைப்பு என்னும் சதிமுயற்சிக்கு நாம் துணைபோகமாட்டோம்!

Posted by - September 17, 2022
தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான உண்மையான இலட்சியத்தின் பின்னால் மக்களை அணிதிரட்டுவதற்காகவே தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்யப்படுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்

விவசாயிக்கும் 50 கிலோ கிராம் யூரியா உர மூடை இலவசமாக வழங்கப்படும்

Posted by - September 17, 2022
எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையின் போது, ஒவ்வொரு விவசாயிக்கும் 50 கிலோ கிராம் யூரியா உர மூடை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி ரணிலுக்கு 4ஆவது இடம்

Posted by - September 17, 2022
எதிர்வரும் 19ஆம் திகதியன்று, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குக்காக லண்டனுக்குச் செல்லும் முக்கிய பொருளாதாரங்களின் தலைவர்களைக் காட்டும் ஒரு கிரஃபிக் (வரைகலையை) ஏஃப்பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மேலும்

துப்பாக்கி பாதுகாப்புடன் பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகள்

Posted by - September 17, 2022
இந்தியாவில் பாடசாலை குழந்தைகளை துப்பாக்கி ஏந்தியபடி அழைத்துச் செல்லும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

திருமணத்தின் போது மோதல் ; 6 பேர் காயம் – பாணந்துறையில் சம்பவம்

Posted by - September 17, 2022
பாணந்துறையில் சுற்றுலா விடுதி ஒன்றில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற  திருமணத்தின் போது இடம்பெற்ற மோதலில் 6 காயமடைந்துள்ளனர்.
மேலும்