தென்னவள்

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணங்களை வைத்திருந்த மூவர் கைது!

Posted by - September 26, 2025
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும்

பணப் பரிவர்த்தனையால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி

Posted by - September 26, 2025
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியமுல்ல பகுதியில் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பீடி இலைகள் மற்றும் பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் பறிமுதல்

Posted by - September 26, 2025
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அநுர-ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்திப்பு

Posted by - September 26, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு  விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள…
மேலும்

மத்திய மாகாண அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு

Posted by - September 26, 2025
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து மாகாண மட்டத்தில் உள்ள அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் தொடரின், முதலாவது மாகாண மட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் 1.30 மணிக்கு கண்டி மாவட்ட செயலகத்தில்…
மேலும்

மீரிகமையை ‘கஞ்சா தோட்டமாக’ மாற்றுவது சரியா?

Posted by - September 26, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை ‘ஐஸ்லாந்து’ ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை ‘கஞ்சா தோட்டமாக’ மாற்றுவது சரியா? கடந்த காலங்களில் இந்த திட்டத்தை முன்வைத்தவர்கள் மக்களால்…
மேலும்

நாட்டு நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - September 26, 2025
நாட்டுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இப்போதாவது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்றுமதியாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும்

விபத்தில் உயிரிழந்த பிக்குகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Posted by - September 25, 2025
மெல்சிரிபுற பகுதியில் நா உயன, ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில்  உயிரிழந்த பௌத்த பிக்குகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும செனவி தெரிவித்தார்.
மேலும்

மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - September 25, 2025
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (25) மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போது,  நிலையத்தின் செயற்பாடுகளை  எதிர்வரும் 30ஆம் திகதி மீள ஆரம்பிப்பது குறித்து…
மேலும்

சர்வஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்..! கஜேந்திரகுமார்

Posted by - September 25, 2025
வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோற்கடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும்