கரூரில் இறந்தோர் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் ஏற்கும்: பாரிவேந்தர்
தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் குடும்பப் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஏற்கும் என பல்கலை. நிறுவன வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
மேலும்
