தென்னவள்

2024 க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு

Posted by - October 9, 2025
2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்

சிறைச்சாலைகளில் 34765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

Posted by - October 9, 2025
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இன்றளவில் (2025.09.23 ஆம் திகதி வரையான காலப்பகுதி)  நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 10,509 கைதிகளும், சந்தேகத்தின் அடிப்படையில் 24,256 கைதிகளும்  என்ற அடிப்படையில்  மொத்தமாக 34,765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு …
மேலும்

கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் உப புகையிரத நிலையத்தை நிர்மாணியுங்கள்

Posted by - October 9, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகள்,பாலங்கள் மற்றும் போக்குவரத்து சீர்கேட்டால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் உப புகையிரத நிலையமொன்றை அமைக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட…
மேலும்

அஞ்சல் பெட்டிக்குள் தோட்டாக்கள் ; பொலிஸார் விசாரணை!

Posted by - October 8, 2025
இரத்தினபுரி, மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள் இருந்து 53 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்தவர் உயிரிழப்பு! 08 Oct, 2025 | 05:02 PM

Posted by - October 8, 2025
பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – பியகம பிரதான வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அரசாங்கம் எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது – சாணக்கியன்

Posted by - October 8, 2025
அரசாங்கம்  எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்வீரர்களாக அரசு செயற்பட வேண்டுமென்றும் சுட்டுக்காட்டியுள்ளார்.
மேலும்

பெறுமதி சேர் வரி முறைமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

Posted by - October 8, 2025
அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை (SVAT) இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும்

நீதி அமைச்சின் மேலதிக செயலாளருக்கு பிணை!

Posted by - October 8, 2025
நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ராஜபக்ஷ பதிரகே சேபாலிகா சமன் குமாரியை பிணையில் விடுதலை செய்யுமாறு  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.
மேலும்

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை

Posted by - October 8, 2025
மின் கட்டணத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டே இலங்கை மின்சார சபையை நான்கு தொகுதிகளாக்குவததற்கான மறுசீரமைப்பினை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் பொது மக்களிடம் கருத்து கோரல் இடம்பெற்று வருகிறது. எனினும் கட்டண திருத்தம்…
மேலும்

பாரிய வீதி விபத்துக்கள் குறித்த அறிக்கை பாராளுமன்ற நூலகத்திடம் கையளிப்பு

Posted by - October 8, 2025
பாராளுமன்ற நூலகத்தின் பயன்பாட்டுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கடந்த மாதம் 25ஆம் திகதி பாராளுமன்றத்தின் நூலகத்திடம் கையளிக்கப்பட்டன.
மேலும்