திருகோணமலையில் “கிழக்கின் சிறகுகள் 2025” இலக்கிய விழா ஆரம்பம்
கிழக்கு மாகாண கலாசார திணைக்களம், இலக்கிய மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த “கிழக்கின் சிறகுகள் 2025” மூன்று நாள் இலக்கிய நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு, வியாழக்கிழமை (09) திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த…
மேலும்
