தென்னவள்

‘அவர் அரசியல்வாதி போல் பேசி இருக்கிறார்!’ – நீதிபதியை அதிரடியாய் விமர்சித்த அழகிரி

Posted by - October 11, 2025
கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக பகீரத பிரயத்தனம் செய்கிறது. அதேசமயம், விஜய்யை சாக்காக வைத்து கூட்டணி தலைமையான திமுகவை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மறைமுகமாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதன் உச்சமாக, விஜய்க்கு வக்காலத்து வாங்குவதாக…
மேலும்

“தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது!” – பட்டாசு போல் வெடிக்கும் பாஜக கஸ்தூரி

Posted by - October 11, 2025
சனாதன ஆதரவு, திமுக, விசிக மீதான விமர்சனம் என அதிரடியாக கருத்துகளைத் தெரிவித்து, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் நடிகை கஸ்தூரி. தமிழக பாஜகவின் கலை, கலாச்சார பிரிவு நிர்வாகியாக உள்ள அவர் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக பேட்டி…
மேலும்

புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

Posted by - October 10, 2025
கொழும்பு பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (10) அதன் அதிகபட்ச சாதனையைப் புதுப்பித்தது, அனைத்து பங்கு விலைக் குறியீடும் 22,318.72 யூனிட்டுகளாக உயர்ந்தது.
மேலும்

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அபிவிருத்தி அமைச்சு நீக்கம் வரவேற்கத்தக்கது

Posted by - October 10, 2025
கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்துடன் தொடர்புடைய பிமல் ரத்நாயக்கவை துறைமுக அபிவிருத்தி அமைச்சு விடயதானத்தில் இருந்து நீக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. கொள்கலன்கள்  விடுவிப்பு குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை  தோற்றம் பெற்றுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…
மேலும்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - October 10, 2025
ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

லூசியன் பெர்னாண்டோவுக்கு தத்துவம் மற்றும் அரசியலில் டாக்டர் பட்டம்!

Posted by - October 10, 2025
பொதுச்சேவைகள் மற்றும் அரசியலில் நீண்ட காலமாக தமது பங்களிப்பை வழங்கி வரும் இலங்கையைச் சேர்ந்த லூசியன் பெர்னாண்டோவுக்கு தத்துவம் மற்றும் அரசியலில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

எலிக்காய்ச்சல் குறித்து 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Posted by - October 10, 2025
நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
மேலும்

வட மாகாண ஆளுநர் கழிவு மின் உற்பத்தி திட்டம் குறித்து அறிவுறுத்தல்

Posted by - October 10, 2025
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்  கழிவகற்றல் பெரும் சவாலாக உருவாகியிருப்பதால் கொழும்பு மாநகர சபையால் கழிவுபொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின் உற்பத்தி நிலையங்களை பார்வையிட்டு அத்தகைய திட்டங்களின் சாத்தியபாடுகளை ஆராயுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும்

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ; 60 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Posted by - October 10, 2025
பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் திடீரென சுகயீனமுற்று 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோயினால் 10 பேர் உயிரிழப்பு!

Posted by - October 10, 2025
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை அநுராதபுரம் அலுவலக தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க தெரிவித்தார்.
மேலும்