தென்னவள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்

Posted by - October 13, 2025
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஊழல்வாதிகள் கலக்கமடைந்து அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.அரச நிதியை மோசடி செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்…
மேலும்

வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் – இந்திய உயர்ஸ்தானிகர்

Posted by - October 13, 2025
வீடுகள் மட்டுமல்ல,  எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
மேலும்

திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் 26 ஆவது நாளாக தொடர் போராட்டம்

Posted by - October 13, 2025
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்றுடன்  (12) 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - October 13, 2025
இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
மேலும்

மாகாண சபை தேர்தலை நடத்த நாட்டில் சட்டமில்லை!

Posted by - October 13, 2025
மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை…
மேலும்

வத்தளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

Posted by - October 13, 2025
வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்

Posted by - October 13, 2025
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
மேலும்

கிளிநொச்சி குண்டு வெடிப்பு – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 13, 2025
கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்

Posted by - October 13, 2025
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  நேற்று ஞாயிற்றுக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

பிரிகேடியர் விதுஷாவின் தந்தையார் காலமானார்!

Posted by - October 13, 2025
விடுதலைப் புலிகள் அமைப்பின் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியும் விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தளபதியுமான பிரிகேடியர் விதுஷாவின்  (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா (மனேச்சர் ஐயா) நேற்று  (12) காலமானார். ஆகம கிரியைகள் 13.10.2025 இன்று காலை பொன்னாலையில் உள்ள அவரது…
மேலும்