தென்னவள்

காணி உரிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கூட்டு ஆவணமொன்றை முன்வைப்போம்!

Posted by - October 15, 2025
மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஏனைய மலையக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட…
மேலும்

மட்டு கரடியனாறு பகுதியில் யானை தாக்கியதில் 65 வயது விவசாயி ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 15, 2025
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஏரளக்குளம் பகுதியிலுள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

2025 இறுதி காலாண்டில் மின்கட்டணம் அதிகரிக்கப்படாது

Posted by - October 15, 2025
ஒரு நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டத்தை மாத்திரம் கருத்திற்கொள்வதை காட்டிலும் ஒட்டுமொத்த பொருளாதாரம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். வருடத்திற்கு நான்கு முறை மின்கட்டணங்களை திருத்துவது தர்க்க ரீதியானதல்ல என்பதுடன் நடைமுறை காரணிகள் மற்றும் தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 2025…
மேலும்

மன்னாரில் படகு மற்றும் இயந்திரத்தை திருடி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நபர்

Posted by - October 15, 2025
மன்னார் எமில் நகர் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பனங்கட்டிக்கொட்டு பெரிய பாலத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றையும் இயந்திரத்தையும் திருடி இந்தியா தமிழ் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும்

ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான போக்குவரத்து அனுமதி

Posted by - October 15, 2025
தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது.
மேலும்

அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், கொள்கலன் விவகாரத்துக்கும் தொடர்பில்லை!

Posted by - October 15, 2025
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்துக்கமைய கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுங்கத்துறையால் சர்ச்சைக்குரிய வகையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளுக்கும் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்படும் கூற்றை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…
மேலும்

30 ஆண்டுக்குப் பின்: கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது !

Posted by - October 15, 2025
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், புதன்கிழமை (17) நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
மேலும்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

Posted by - October 14, 2025
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட இரகசிய நடவடிக்கை

Posted by - October 14, 2025
“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியின் கைதானது பல மாத காலமாக திட்டமிடப்பட்ட  இரகசிய நடவடிக்கையாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும்