திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டது
திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் இன்று வியாழக்கிழமை (16) உடைத்து அகற்றப்பட்டது.
மேலும்
