தென்னவள்

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றி வளர்ப்பு

Posted by - October 18, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோம்பாவில் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பன்றிகளை வளர்த்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று  வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு…
மேலும்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது இந்தியாவுக்கு தப்பிச்சென்ற செவ்வந்தி

Posted by - October 18, 2025
கொழும்பு நீதிவான் நீதிமன்ரில் வைத்து சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி கடந்த மே மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டிலிருந்து…
மேலும்

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது

Posted by - October 18, 2025
பொல்கொட பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்  தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் களுத்துறை  மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

Posted by - October 18, 2025
போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் வர்த்தகம் என்ற இரும்பு கதவினை திறந்துள்ளோம். இதன் விளைவை நன்கு அறிவோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முழுமையாக இல்லாதொழிப்பேன். சிறந்த இளைஞர் சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் இந்த கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.…
மேலும்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஊடகவியலாளர்

Posted by - October 18, 2025
இலங்கையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி (Central Bank bond scam) வழக்கில் தேடப்படும் குற்றவாளியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய தனது…
மேலும்

ரத்மலானையில் உள்ள கடைகளின் வரிசையில் தீ விபத்து

Posted by - October 18, 2025
ரத்மலானாவில் உள்ள கடைத்தொகுதியொன்றில் வெள்ளிக்கிழமை (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளது.
மேலும்

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை

Posted by - October 18, 2025
யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர் செயலகத்தில்  வெள்ளிக்கிழமை  சந்தித்துக் கலந்துரையாடிய போது…
மேலும்

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

Posted by - October 18, 2025
மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும்

இரண்டு ஆடை விற்பனை நிலைய ஊழியர்களிடையே மோதல்

Posted by - October 17, 2025
மட்டக்களப்பு நகரில் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களின் ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதலில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  3 பேர் படுகாயமடைந்துள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் பஸ்ஸை செலுத்தியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Posted by - October 17, 2025
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பெத்திகொல்லெவ நீதவான் நிமேஷா பட்டபெதிகே உத்தரவிட்டுள்ளார்.
மேலும்