வவுணதீவில் போலி அனுமதி பத்திரத்துடன் மணல் ஏற்றி சென்ற இருவர் கைது
மட்டக்களப்பு வவுணதீவில் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்திலிருந்து போலி அனுமதிபத்திரத்தை பயன்படுத்தி உழவு இயந்திரத்தின் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கொழும்பு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவினர் வெள்ளிக்கிழமை (17) கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும்
