தென்னவள்

யாழில். போதை மாத்திரை வியாபாரியான 20 வயதுடைய இளைஞன் உள்ளிட்ட இருவர் கைது

Posted by - October 23, 2025
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வியாபாரி உள்ளிட்ட இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பிரான்சிலிருந்து துவிச்சக்கர வண்டியில் 10 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்து யாழ்ப்பாணம் வந்தடைந்த சூரன்

Posted by - October 23, 2025
பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து புதன்கிழமை (22) சூரன் என்ற இளைஞன் யாழ்ப்பணத்தை வந்தடைந்துள்ளார்.
மேலும்

பத்மாவின் குற்றச்செயல்களுக்கு துப்பாக்கி விநியோகஸ்தராக செயற்பட்ட “கம்பஹா பபா“

Posted by - October 23, 2025
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தினேஷ் நிஷாந்த குமார  என்னும் “கம்பஹா பபா“ , வெளிநாட்டிலிருந்து கொண்டு தனது சகாக்கள் மூலம் நாட்டினுள் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்தல் மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்குத் தேவையான துப்பாக்கிகளை…
மேலும்

திருநெல்வேலி அரசடி சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு

Posted by - October 23, 2025
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன்கிழமை (22) இடம்பெற்றது.
மேலும்

குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 23, 2025
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை – ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு

Posted by - October 22, 2025
கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22) ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.
மேலும்

15 ஆண்டுகளில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்

Posted by - October 22, 2025
2010ஆம் ஆண்டு  முதல் இன்றவில்  8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான  தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Posted by - October 22, 2025
யாழ்ப்பாணத்தில் 22ஆம் திகதி புதன்கிழமை போதை மாத்திரை வியாபாரி ஒருவரும் சந்தேகநபர் ஒருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.
மேலும்

வாகனங்களுக்கான இறக்குமதி வரி திருத்தம் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்

Posted by - October 22, 2025
பொருளாதாரத்தை படிப்படியாக ஸ்திரப்படுத்துவதன் மூலமாகவே மக்களின் கனவுகளை நனவாக்க முடியும். அந்த வகையிலேயே தற்போது வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இறக்குமதி வரிகளில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்

Posted by - October 22, 2025
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதமர்  ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும்…
மேலும்