தென்னவள்

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை – ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு

Posted by - October 22, 2025
கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22) ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.
மேலும்

15 ஆண்டுகளில் 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்

Posted by - October 22, 2025
2010ஆம் ஆண்டு  முதல் இன்றவில்  8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே பல்வேறு வகையிலான  தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Posted by - October 22, 2025
யாழ்ப்பாணத்தில் 22ஆம் திகதி புதன்கிழமை போதை மாத்திரை வியாபாரி ஒருவரும் சந்தேகநபர் ஒருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டன.
மேலும்

வாகனங்களுக்கான இறக்குமதி வரி திருத்தம் குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்

Posted by - October 22, 2025
பொருளாதாரத்தை படிப்படியாக ஸ்திரப்படுத்துவதன் மூலமாகவே மக்களின் கனவுகளை நனவாக்க முடியும். அந்த வகையிலேயே தற்போது வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இறக்குமதி வரிகளில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்

இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்

Posted by - October 22, 2025
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதமர்  ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும்…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பாதணிகள்

Posted by - October 22, 2025
2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

‘இலங்கையர் தினம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 22, 2025
சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.
மேலும்

ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழுவின் கடற்படை தலைமையக உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - October 22, 2025
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.
மேலும்

“லொக்கு பெட்டி”யின் பணத்தை கையாண்டு வந்த தேவாலய பூசாரிக்கு விளக்கமறியல்!

Posted by - October 22, 2025
கிளப் வசந்த படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெட்டி” என்பவருக்கு சொந்தமான பணத்தை கையாண்டு வந்த தேவாலய பூசாரியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…
மேலும்

பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையிட்ட கும்பல் கைது!

Posted by - October 22, 2025
பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (20) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளது.
மேலும்