பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்ட ரயில் தடம் புரண்டது
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் 23ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட இரவு அஞ்சல் ரயில் எல்ல மற்றும் கிதலெல்ல பகுதிகளில் தடம் புரண்டுள்ளது.
மேலும்
