தென்னவள்

ஜேர்மனியில் முதல்முறையாக Formula 1 கண்காட்சி: மோட்டார் ரேசிங் ரசிகர்களுக்களுக்கு விருந்து

Posted by - October 24, 2025
ஜேர்மனியில் தற்போது நடைபெற்று வரும் ஃபார்முலா 1 கண்காட்சி, மோட்டார் ரேசிங் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
மேலும்

பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?

Posted by - October 24, 2025
பிரான்சில் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும்

இரண்டு தேங்காய்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்

Posted by - October 24, 2025
இரண்டு தேங்காய்களை திருடியதாக கூறப்படும் நபர் ஓருவரை இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தி கொலை செய்த நபர் ஒருவருக்கு ஹோமகம நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இராணுவ பலத்தை அதிகரிக்கும் துருக்கி : அமெரிக்க போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம்

Posted by - October 24, 2025
ஐரோப்பிய நாடான துருக்கி, தனது ஆயுதப் படைகளை வலுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்காவின் முன்னணி போர் விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இராணுவ கூட்டமைப்பான நேட்டோவின் முக்கிய உறுப்பினரான துருக்கி, இப்பிராந்தியத்தில் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி வருகிறது.
மேலும்

நேபாளத் தேர்தல் நியாயமாக நடக்கும் – இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்கி உறுதி

Posted by - October 24, 2025
நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பிரதமர் சர்மா ஒலி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சுசீலா கார்கி, ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று உறுதியளித்தார்.
மேலும்

அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 40 பேர் பலி

Posted by - October 24, 2025
பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் உயிரிழந்தனர்.
மேலும்

வெள்ளைக்கொடி விவகாரத்தை விசாரியுங்கள் – கவீந்திரன் கோடீஸ்வரன்

Posted by - October 24, 2025
2009இல் இறுதிக்கட்ட  யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பொதுமக்களும், விடுதலைப் புலியினரும்  சவேந்திர சில்வாவின் அனுமதியுடனேயே  சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள் என்று  முன்னாள் இராணுவத் தளபதி  சரத் பொன்சேகா  குறிப்பிட்டுள்ளார். முறையான விசாரணை செய்து  அதனுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்…
மேலும்

புலனாய்வுப் பிரிவினால் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

Posted by - October 24, 2025
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சட்டவிரோத பிரமிட் திட்டம் நடத்திய சந்தேக நபர்கள் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது

Posted by - October 24, 2025
சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்திய 7 சந்தேக நபர்கள், நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும்

Posted by - October 24, 2025
அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார…
மேலும்