தென்னவள்

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்

Posted by - October 29, 2025
இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கலாநிதி சி.அமரசேகர மற்றும் கே.ஜி.பி.சிறிகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

மூன்று துப்பாக்கிச் சூட்டு வழக்குகளில் தொடர்புடைய மூவர் கைது

Posted by - October 29, 2025
வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என அறியப்படும் சந்தேகநபர்  ஒருவர் உட்பட மூன்று பேர்  குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

தேசிய இனப்பிரச்சினைக்குதீர்வு காண்பதைத் தாமதிக்கிறது அரசு -பிரிட்டன் அழுத்தம் வழங்கவேண்டும்

Posted by - October 29, 2025
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமான விடயங்களாகக் காணப்படுவதனால், அவை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தாமதித்துவருவதாக இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் சுட்டிக்காட்டியுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், இருப்பினும் அந்நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு…
மேலும்

கொழும்பு 7இல் நான்கு புதிய மேல் நீதிமன்றங்கள்

Posted by - October 29, 2025
கொழும்பில் நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை உடனடியாக நிறுவுவதற்கான இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதிமன்றங்களில் இழுபறி நிலையிலுள்ள வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் கொழும்பு 7இல் அடையாளப்படுத்தப்பட்டள்ள 4 கட்டடங்களில் இவ்வாறு நீதிமன்றங்கள் நிறுவப்படவுள்ளன.
மேலும்

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க முடியாது

Posted by - October 28, 2025
 அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது.
மேலும்

நீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு

Posted by - October 28, 2025
நீர் வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது. இந்த ஏரிக்கு,…
மேலும்

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு விஜய்தான் முதன்மைக் காரணம்: சீமான்

Posted by - October 28, 2025
கரூர் சம்பவத்தில் யாரைப் பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்யாதது ஏன்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினவியுள்ளார்.
மேலும்

உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? – தமிழக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி

Posted by - October 28, 2025
விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்து கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் கரணம் என்ன என்று தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியத்துக்கு மரண தண்டனை

Posted by - October 28, 2025
வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

எனது பொது வாழ்க்கையை கோவையில் தான் தொடங்கினேன்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

Posted by - October 28, 2025
 கோவையில்தான் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், இதைக் கூறுவதில் பெருமை கொள்வதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்