போதைப்பொருள் எதிர்ப்பு தேசிய நடவடிக்கை – ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்
போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மேலும்
