தென்னவள்

போதைப்பொருள் எதிர்ப்பு தேசிய நடவடிக்கை – ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்

Posted by - October 29, 2025
போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தில் வியாழக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மேலும்

இலங்கையில் முதலீடு செய்வதில் பல தடைகள் – ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமான்

Posted by - October 29, 2025
இலங்கையில், ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிலத்தை வாங்குவது மிகவும் கடினமாகவுள்ளது. 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அல்லது 70 ஆண்டுகளுக்கு அதை குத்தகைக்கு எடுப்பது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் உள்ளன.  ஜெர்மன் முதலீட்டாளர் ஒருவர் இலங்கையில் குத்ததைக்கு நிலத்தை பெற்று முதலீடு…
மேலும்

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

Posted by - October 29, 2025
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி ஒன்று வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான தம்பதி மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

மன்னாரில் உணவகம், வெதுப்பகம், வர்த்தக நிலையத்திற்கு சீல்

Posted by - October 29, 2025
மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒவ்வொன்றுக்குமாக இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

நேற்று யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்

Posted by - October 29, 2025
ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர்  நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிப்பு

Posted by - October 29, 2025
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் 09 நாட்களின் பின் சடலமாக மீட்பு

Posted by - October 29, 2025
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

தற்கொலை எண்ணங்களுடன் ChatGPT உடன் உரையாடும் லட்சக்கணக்கான மக்கள் – Open AI வெளியிட்ட பகீர் தரவுகள்

Posted by - October 29, 2025
உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு முன்னெப்போதும் இல்லாத அளவு எளிமையாகி உள்ளது.
மேலும்

உக்ரைனில் அணுசக்தி நிலையம் அருகே வினோதம்.. நீல நிறமாக மாறிய நாய்கள்!

Posted by - October 29, 2025
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்களின் ரோமம் நீல நிறமாக மாறியுள்ள விசித்திரம் அரங்கேறி உள்ளது. ‘டாக்ஸ் ஆஃப் செர்னோபில்’ என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும்

அமீரக அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு

Posted by - October 29, 2025
அபுதாபியில் வசித்து வருபவர் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந்தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார்.
மேலும்