கரிகாலன்

வாகைமயில் 2019 , செல்வி. யனுசா உதயகுமார் (அதிமேற்பிரிவு)

Posted by - June 24, 2019
வாகைமயில் 2019ல் அதிமேற்பிரிவில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி.யனுசா உதயகுமார். https://youtu.be/upbYeXF1O8s
மேலும்

வாகைமயில் 2019 , செல்வி . சாகித்தியா விஐயகுமாரன் (மேற்பிரிவு)

Posted by - June 24, 2019
வாகைமயில் 2019ல் மேற்பிரிவில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி.சாகித்தியா விஐயகுமாரன் https://youtu.be/JVeu_dTjj1Y
மேலும்

வாகைமயில் 2019 , செல்வி சுஜானி குமரேஸ் மத்தியபிரிவு

Posted by - June 24, 2019
வாகைமயில் 2019ல் மத்தியபிரிவில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி.சுஜானி குமரேஸ். https://youtu.be/UU5ZZGrV-qY
மேலும்

வாகைமயில் 2019 , செல்வி மதுஷா றஞ்ஜித் (கீழ்ப்பிரிவு)

Posted by - June 24, 2019
வாகைமயில் 2019ல் கீழ்ப்பிரிவில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி.மதுஷா றஞ்ஜித். https://youtu.be/OsrQiIQS1Ik
மேலும்

வாகைமயில் 2019 , செல்வி விதுஷா பொன்னையா ஆரம்பப்பிரிவு

Posted by - June 24, 2019
வாகைமயில் 2019ல் ஆரம்பப்பிரிவில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி.விதுஷா பொன்னையா. https://youtu.be/zI6fd0rRrXI
மேலும்

பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் வீரவணக்க நாள்…!

Posted by - June 24, 2019
பெரியமடுப் பகுதியில் 24.06.1997 அன்று ஜெயசிக்குறு நடடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 2வது ஊடறுப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தனம்(ஐங்கரன்) உட்பட்ட 84 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும். இதேநாளில் ஜெயசிக்குறு படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில்களில்…
மேலும்

பிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்!

Posted by - June 24, 2019
பிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையில் இன்று (23.06.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 2018/2019 கல்வியாண்டின் நிறைவு நாள் சிறப்பாக இடம்பெற்றது. லாக்கூர்னொவ் தமிழ்ச் சங்கத் தலைவர் திருவாளர் புவனேஸ்வரன்,நிர்வாகி திருவாட்டி நேசராசா சிவகுமாரி தலைமையில் அகவணக்கம் செலுத்தப்பட்டு,…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி- யேர்மனி, நொய்ஸ்

Posted by - June 23, 2019
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி, எனும் அமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை ஒருங்கிணைத்து மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 22.6.2019 சனிக்கிழமை யேர்மனி நொய்ஸ் என்னும் நகரத்தில் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. யேர்மனியில் உள்ள தமிழாலய மாணவ மாணவிகளை பல வயதுப்பிரிவுகளாக வகுத்து,…
மேலும்

எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.!

Posted by - June 20, 2019
19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.இம்மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம். தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை…
மேலும்