தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதனாலோ அல்லது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனாலோ, பயங்கரவாத செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கூற முடியாது. இனியும் தாக்குதல் நடக்கலாம், ஏனெனில் நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனேயே யுத்தம் செய்து கொண்டுள்ளோம் என இராணுவ தளபதி லெப். ஜெனரல்…
26.06.1989 அன்று பன்றிக்கெய்த குளத்தில் லொறியில் வருகையில் இந்திய இராணுவம் பதுங்கித்தாக்கியதில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த முன்னாள் வன்னிமாவட்ட அரசியற்பொறுப்பாளர் மேஜர் மாறன் உட்பட 13 மாவீரர்களின் 30 வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து…
அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள். “அடிக்கடி வீட்டை வா…
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்தில் நீரில் மூழ்கி மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களிலும், சுகவீனம் காரணமாகவும் வீரச் சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் ராஜசிங்கம் உட்பட ஏனைய மாவீரர்களின் 19 ஆண்டு…
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2019 கடந்த (23.06.2019) ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செல் பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி…