கரிகாலன்

வாகைமயில் 2019 மேற்பிரிவு,செல்வி. சுவேதா ஜெயகுமார்.

Posted by - June 26, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் மேற்பிரிவில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி.சுவேதா ஜெயகுமார். https://youtu.be/ggdvTZgE3SY
மேலும்

வாகைமயில் 2019 மத்தியபிரிவு,செல்வி ராசிகா ரவிக்குமார்

Posted by - June 26, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் மத்தியபிரிவில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி. ராசிகா ரவிக்குமார். https://youtu.be/72nyY7HeTxc
மேலும்

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணையில் -இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க.

Posted by - June 26, 2019
தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டதனாலோ அல்லது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனாலோ, பயங்கரவாத செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கூற முடியாது. இனியும் தாக்குதல் நடக்கலாம், ஏனெனில் நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியுடனேயே யுத்தம் செய்து கொண்டுள்ளோம் என இராணுவ தளபதி லெப். ஜெனரல்…
மேலும்

வாகைமயில் 2019 கீழ்ப்பிரிவு,செல்வி கௌசிகா மணிவேந்தன்

Posted by - June 26, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் கீழ்ப்பிரிவில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி. கௌசிகா மணிவேந்தன் . https://youtu.be/V4OBusIZJLE
மேலும்

வாகைமயில் 2019 ஆரம்பப்பிரிவு,செல்வன் கர்ஷன் சிவகுமார்

Posted by - June 26, 2019
வாகைமயில் 2019 நடனப் போட்டியில் ஆரம்பப்பிரிவில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வன். கர்ஷன் சிவகுமார். https://youtu.be/ETYHPhbWjyY
மேலும்

வாகைமயில் 2019 , செல்வி. கயல்விழி நவராசா (அதிமேற்பிரிவு)

Posted by - June 26, 2019
வாகைமயில் 2019ல் அதிமேற்பிரிவில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செல்வி. கயல்விழி நவராசா. https://youtu.be/k9dDVzMJNhM
மேலும்

மேஜர் மாறன்.! 30 வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

Posted by - June 26, 2019
26.06.1989 அன்று பன்றிக்கெய்த குளத்தில் லொறியில் வருகையில் இந்திய இராணுவம் பதுங்கித்தாக்கியதில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த முன்னாள் வன்னிமாவட்ட அரசியற்பொறுப்பாளர் மேஜர் மாறன் உட்பட 13 மாவீரர்களின் 30 வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை இறுதிவரை எதிர்த்து…
மேலும்

மக்களின் நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்தவர் கடற்கரும்புலி மேஜர் சந்தனா.!

Posted by - June 26, 2019
அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது, தனது நீண்டநாள் கனவு, இலட்சியம் இம்முறை எந்தத் தடையும் இன்றி வெற்றியடையும் என்று. அந்த நம்பிக்கையின் நிறைவோடு தன்னைப் பெற்றவளை, தன் உறவுகளை இறுதியாக ஒரு தடவை பார்த்துவிட்டு வருவதற்காய் வீடு செல்கிறாள். “அடிக்கடி வீட்டை வா…
மேலும்

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!

Posted by - June 26, 2019
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு குளத்தில் நீரில் மூழ்கி மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களிலும், சுகவீனம் காரணமாகவும் வீரச் சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் ராஜசிங்கம் உட்பட ஏனைய மாவீரர்களின் 19 ஆண்டு…
மேலும்

பிரான்சில் சிறப்படைந்த செல் தமிழ்ச்சோலை மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்!

Posted by - June 26, 2019
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2019 கடந்த (23.06.2019) ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செல் பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி…
மேலும்