தமிழ்-முஸ்லீம் உறவின் அவசியத்தை ஏப்ரல்-21 தாக்குதல் உணர்த்தியுள்ளது- சி.வி.விக்னேஸ்வரன்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லீம் மக்களின் தன்னிலையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளதுடன் தமிழ்-முஸ்லீம் மக்களது உறவின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளதாக மண்முனை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதி…
மேலும்
