கரிகாலன்

பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேயஈருரளிப் பயணம்.

Posted by - February 11, 2021
3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள மாவீரர் மற்றும்பொதுமக்களுக்கான நினைவு கல்லறையில் இருந்து ஆரம்பித்து புருஸ்ஸல்ஸ் மாநகரை இன்று 10.02.2021 வந்தடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் மக்களுக்கு…
மேலும்

ஜெனீவாவில் உள்ள ஐ நா நோக்கி ஈருளிப்பயணம் மனித நேயப் போராளிகளினால் நெதர்லான்டில் ஆரம்பம்.

Posted by - February 8, 2021
ஜெனீவாவில் நடைபெறயிருக்கும் ஐக்கியநாடுகள் சபையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசிற்கு இனியும் காலக்கெடு கொடுக்கக்கூடாது. அனைத்துலக நீதிமன்றத்திற்கு அவர்களைக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையினைப் பலமாக முன்வைத்து இன்று 8.2.2021 திங்கட்கிழமை நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக நீதிமன்றத்திற்கு முன்பாக…
மேலும்

பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அகற்றப்பட்டுள்ளது.

Posted by - February 6, 2021
பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட  சிறீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது. இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால் இந்த கொடி பறக்கவிடப்படிருந்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த இலண்டன்…
மேலும்

TCC-UK கிளை பிரித்தானியா வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி.

Posted by - February 6, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை கூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தார் மீக வேண்டுகைக்கமைவாக TCC-UK கிளையானது பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப்…
மேலும்

தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – சிட்னி

Posted by - February 3, 2021
இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே எதிர் வருகின்ற 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை, தொடர் போராட்டம் ஒன்றுக்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சிவில் செயற்பாட்டு அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான…
மேலும்

தடைகளைத் தாண்டி அக்கரைப்பற்று நகரில் பேரணி

Posted by - February 3, 2021
காட்டாற்று வெள்ளமாக முன்னேறும் பேரணி: திண்டாடும் பொலிஸ், இராணுவம்! தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மாபெரும் தொடர் போராட்டம் தடைகளைத் தாண்டி அக்கரைப்பற்று நகரில் பேரணி.
மேலும்

நீதியின் விழிகள் திறக்கட்டும்- தமிழின உணர்வாளர் இயக்குனர் புகழேந்தி ஐயா.

Posted by - January 31, 2021
நீதியின் விழிகள் திறக்கட்டும் , தமிழரின் விடியல் பிறக்கட்டும் !! எனும் முழக்கத்துடன் பேர்லினை நோக்கி அணிதிரள்வோம் – தமிழின உணர்வாளர் இயக்குனர் புகழேந்தி ஐயா.
மேலும்

தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஈழவன் – மனிதநேய செயற்பாட்டாளர்.

Posted by - January 31, 2021
தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி யேர்மன் வெளிவிவகார அமைச்சை நோக்கி அணிதிரள்வோம் – ஈழவன் – மனிதநேய செயற்பாட்டாளர்.
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதியைக் கோரி போராடும் இளையோர்கள் , மாணவர்களுக்கு வலுச்சேர்போம்- தமிழின உணர்வாளர் , நடிகர் சத்யராஜ்

Posted by - January 31, 2021
தமிழின அழிப்பிற்கு நீதியைக் கோரி போராடும் இளையோர்கள் , மாணவர்களுக்கு வலுச்சேர்போம்- தமிழின உணர்வாளர் , நடிகர் சத்யராஜ்
மேலும்