கரிகாலன்

காரைநகர் இந்துக் கல்லூரி காணி அபகரிப்பதற்கு எடுத்த முயற்சி எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது

Posted by - February 17, 2021
காரைநகர் இந்துக் கல்லூரிக்கு உரித்தான எட்டு (8) பரப்பு காணியை கடற்படையினர், எலரா கடற்படை தளம் அமைப்பதற்காக காணி அமைச்சின் ஊடாக காரைநகர் பிரதேச செயலக அலுவலகத்தின் அனுமதியுடன் நில அளவைத் திணைக்களம் இன்று அளவீடு செய்து அபகரிப்பதற்கு எடுத்த முயற்சி…
மேலும்

9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது.

Posted by - February 16, 2021
இன்று 16.02.2021 , Phalsbourg மாநகரசபையில் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தாயகத்திற்காக தம் இன்னுயிரை ஈந்தவர்களுக்கான அகவணக்கத்தோடு ஆரம்பமானது. அகவணக்கத்தில் Phalsbourg மாநகரசபை முதல்வரும் கலந்து கொண்டார். பின்னர் எமது கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மனித நேய…
மேலும்

பிரான்சு காவற்துறையின் பாதுகாப்போடு தம் நீதிக்கான பயணத்தினை தொடர்கின்றனர்.காணொளி இணைப்பு

Posted by - February 15, 2021
8ம் நாளாக தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி ஐ.நா நோக்கி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணச் செயற்பாட்டாளர்கள் பிரான்சு காவற்துறையின் பாதுகாப்போடு தம் நீதிக்கான பயணத்தினை தொடர்கின்றனர்.
மேலும்

6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது.

Posted by - February 14, 2021
வரும் 27.02.2021 அன்று தமிழினப்படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்னும் கருத்தினை ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வெளியிட்டிருந்தார். அக்கருத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை எதிர்வரும் 46வது…
மேலும்

தமிழீழத்தின் காதலர் இருவர் தம் தாயக விடுதலைக்காக கைகளில் ஆயுதம் ஏந்தி கொள்ளும்போது அந்த பிஞ்சு நெஞ்சங்கள் பரிமாறிக் கொள்ளும் நெருப்பு வரிகள்….

Posted by - February 14, 2021
தமிழீழத்தின் காதலர் இருவர் தம் தாயக விடுதலைக்காக கைகளில் ஆயுதம் ஏந்தி கொள்ளும்போது அந்த பிஞ்சு நெஞ்சங்கள் பரிமாறிக் கொள்ளும் நெருப்பு வரிகள்….
மேலும்

பிரான்சு தேசத்தில் பொபினி மாநகரசபையில் இலங்கை பேரினவாத பௌத்த அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை 12.02.2021.

Posted by - February 13, 2021
பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பொபினி(BoBigny) நகரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்களின் ஓர் கட்டமைப்பாக பிராங்கோ தமிழ்ச்சங்கமானது செயற்பட்டு வருவதோடு, எமது மக்களின் வாழ்வியல், மொழி, கலைபண்பாடு, விளையாட்டு, ஆன்மீகம் அரசியல்…
மேலும்

தமிழரின் நீதிக்கான எழுச்சிப் பயணம் தொடரும்-கவிவரிகள்: எழுச்சிக்கவிஞர் தாயகன்.

Posted by - February 13, 2021
பாடல்: நீதியின் எழுச்சிதனைப் பாரடா நம் நெஞ்சினில் எரியும் கடும் தீயடா…. இசை:  இசைவாணர் அக்கினி கணேஷ் கவிவரிகள்: எழுச்சிக்கவிஞர் தாயகன் பாடியவர்: பவன் ஒருங்கிணைப்பு: கு.எழிலன் காட்சித் தொகுப்பு :சுதன் வெளியீடு: கலைபண்பாட்டுக்கழகம் – யேர்மனி
மேலும்

5 ம் நாளாக (12.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Luxembourg நாட்டினை அண்மிக்கின்றது.

Posted by - February 12, 2021
21ம் நூற்றாண்டின் பெரும் மனிதப்படுகொலையினை நிகழ்திவிட்டு சர்வதேசம் மத்தியில் பொய்ப் பிரச்சாரத்தினூடாக சிங்களப்பேரினவாத அரசு தான் இழைத்த இனவழிப்பின் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துவிடலாம் என எண்ணுகின்றது. இருப்பினும் 2009ம் ஆண்டில் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களினால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப்போராட்டங்களின் தொடர்ச்சியில் பல…
மேலும்

4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்.

Posted by - February 12, 2021
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்றோடு தொடர்ச்சியாக 4 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம் வேத்தலோ (பெல்சியம்)எனும் இடத்தில் ஆரம்பித்து , வரும் பாதைகளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு வாழ்விட நாட்டு மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள்…
மேலும்