கவிரதன்

#கிண்ணியடி_12_யூலை_1991

Posted by - July 12, 2020
#மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனைப் பிரதேசசெயலர் பிரிவினுள் வாழைச்சேனையிலிருந்து 4.5கி.மீ.மேற்காகக்கிண்ணியடிக்கிராமம்அமைந்துளள்து. இக்கிராம மக்களின் பிரதான தொழில்கள் விறகு வெட்டி விற்றல், மீன் பிடித்தல், விவசாயம் செய்தல் என்பனவாகும. 12.07.1991 அன்று கும்புறுமுனை, வாழைச்சேனை இராணுவ முகாம்களிலிருந்த இராணுவத்தினர் கிண்ணியடிக் கிராமத்தைச் சுற்றிவளைத்து துப்பாக்கிப்…
மேலும்

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம்……

Posted by - July 5, 2020
காலம் எழுதிய கறுப்பு மனிதர்கள்…. -சிவசக்தி. அடித்துப் பொழியும் மழையாய் நொடிக்குநொடி அவர்களின் நினைவு. கையை அசைத்தபடியும் கவலையற்று கலகலத்தபடியும் நெஞ்சிற்குள் ஏந்திய நெருப்பை ஊதிஊதி உருவேற்றியபடியும் அருகிருந்த உன்னதங்கள். வெள்ளை முகில்களின் கூட்டம் வேகமெடுத்து நகர்வதுபோல் கொள்ளைச் சிரிப்போடு மண்ணில்…
மேலும்

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் 2020

Posted by - May 19, 2020
மே 18 , தமிழின அழிப்பு நினைவு நாள் யேர்மன் தலைநகர் பெர்லினின் Brandenburger Tor வரலாற்றுச் சதுக்கத்தில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தேசியக் கொடி ஏற்றலுடன் , எமது மண்ணுக்காக தம்மை ஈகம் செய்த மாவீரர்களையும் , சிங்கள பேரினவாத…
மேலும்