துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் பலி
கொஸ்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற 3 துப்பாக்கி பிரயோ கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இவ்வாறு துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. எக் காரணத்திற்காக இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து இது வரையில் அறியப்படவில்லை. இதன்போது 15…
மேலும்
