கவிரதன்

விமலிடம் உள்ள குண்டுகளை கைப்பற்றி செயலிழக்கச் செய்ய வேண்டும் – நடராசா

Posted by - October 29, 2017
நாடாளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று கூறுகின்ற செயற்பாடானது, இலங்கை ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குகின்ற விடயமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,…
மேலும்

மக்கள் சக்தி ஆயிரம் வேலைத்திட்டத்தின் கீழ் புதிய பாலம்

Posted by - October 29, 2017
பலாங்கொடை பீல்லகும்புர பகுதி மக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு வேண்டுகோளை மக்கள் சக்தி குழுவினரிடம் முன்வைத்தனர். மக்களின் அந்த கோரிக்கை குறுகிய காலத்திற்குள் இன்று நிறைவேற்றப்பட்டது. இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பீல்லகும்புர கிராமத்தில் 300 இற்கும் அதிகமான…
மேலும்

வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டம் பாதிப்பு

Posted by - October 29, 2017
நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதேநேரத்தில் மேலும் சில பகுதிகளில் தொடர்ந்தும் வறட்சி நீடிக்கின்றது. வறட்சியால் புத்தளம் மாவட்ட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தல், மகாகும்புக்கடவல, ஆராச்சிக்கட்டு, பள்ளம, ஆனமடு, கருவலகஸ்வெவ மற்றும் நவகத்தேகம ஆகிய பகுதிகளில்…
மேலும்

அரியாலை இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்!

Posted by - October 29, 2017
யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பமவம் தொடர்பான சி.சி.டி. வி காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு இடம்பெறுவற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் துப்பாக்கி பிரியோகம் இடம்பெற்ற…
மேலும்

முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக மாவை சேனாதிராஜா

Posted by - October 29, 2017
வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சராவதற்கு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே பெருத்தமானவர் என தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அலுவலக திறப்பு நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த…
மேலும்

சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் கலைக்கப்பட்டது

Posted by - October 29, 2017
சைட்டம்  மருந்துப் பீடத்தில் எழுந்திருக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி குழுவால் ஒரு அறிக்கை வெளியிட்டது. அக்குழுவால் இன்று வெளியிடப்பட்ட 5 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைட்டம் நிறுவனமானது கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட…
மேலும்

காலியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- 4 பேர் பலி

Posted by - October 29, 2017
காலி மாவட்டத்தில் கொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குரூடுகஹபியச, மணிகாகம மற்றும் லலிஹ்துவூவுத பித்தனிய ஆகிய பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 15 வயதான…
மேலும்

பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து

Posted by - October 29, 2017
நேபாளம் திரிசூல் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இந்து பண்டிகை கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊர் திரும்பிக்கொண்டிருந்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தினுள் இருந்து ஏற்கனவே…
மேலும்

நீர் வெட்டு

Posted by - October 29, 2017
பொலன்னறுவ – பெதிவேவ நீர் விநியோக அமைப்புக்கு உரிரத்தான நீர் நிரலை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் காரணமாக, இன்று பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…
மேலும்

நாட்டின் பொறுப்பு ஜே.வி.பியினக்கு மட்டும்- அனுரகுமார திசாநாயக்க

Posted by - October 29, 2017
நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு ஜேவிபியினருக்கு மட்டுமே உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். எதிர் கட்சிகள் பலவீனமடைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலவீனமடைந்துள்ளன. அவர்களின் கொள்கைகள் முறையானதாக இல்லை…
மேலும்