சமர்வீரன்

ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி.

Posted by - June 2, 2024
CONIFA வின் இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான கலாச்சார தலைநகரமாக Bodø நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு பகுதியாக செயற்படுவதுடன் CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024 இனை…
மேலும்

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்போம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - June 1, 2024
தமிழர் தேசத்தில் இன்றும் சிங்கள பௌத்தமயமாக்கல், இராணுவமயமாக்கல், ஊடாக  திட்டமிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளைத் தொடர்வதன் மூலம் தமிழர் தேசத்தைச் பேரினவாத சிங்கள அரசு எதிரி தேசமாகவே கருதி செயற்பட்டுவருகின்றது. ஒற்றையாட்சி அரச கட்டமைப்பினுள் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் தமது கைகளில் இருக்கும்வரை…
மேலும்

இன்று 01.06.2024 சனிக்கிழமை அனைத்துலகப் பொதுத்தேர்வு யேர்மனியில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

Posted by - June 1, 2024
இன்று 01.06.2024 சனிக்கிழமை அனைத்துலகப் பொதுத்தேர்வு நாள். ஈழத்திருநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா மற்றும் கனடா போன்ற தேசங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் இத்தேர்வு நடாத்தப்படுகிறது. அந்தவரிசையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக்…
மேலும்

யாழ் நூலக எரிப்பு: தமிழின அழிப்பின் ஆறா வடு .

Posted by - June 1, 2024
ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 31.05.1981 அன்று வட தமிழீழம், யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 43 ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும். இலங்கையின் இனப்பிரச்சினையில் ஓர் முக்கிய நிகழ்வாக, விளைவுகளை உருவாக்கிய வன்முறையாக அமைந்த யாழ்…
மேலும்

சிறிலங்கா பேரினவாதத்தின் ஊதுகுழலான செந்தில் தொண்டமானை முற்றாக நிராகரிப்போம்.

Posted by - June 1, 2024
தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, தொடர்ந்தும் நடாத்திக் கொண்டிருக்கும், சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரிவாத அரசின் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் நீலன்திருச்செல்வம்,லக்ஸ்மன் கதிர்காமர்,சுரேன் ராகவன்,டக்ளஸ் தேவானந்தா வரிசையில் இன்னொரு கோடரிக்காம்பு ஆவார். தன்சார்ந்த தமிழினத்தை அழிப்பதற்கும், தமிழர்களின் பூர்வீக…
மேலும்

யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 43 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - June 1, 2024
“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது என்பது இன அழித்தொழிப்புக்கான முன்நிபந்தனையாகக் கொள்வார்கள். உலக வரலாறு முழுவதும் இத்தகைய போக்கைக் காண முடியும். யூதர்களின் மீது இன அழிப்பை…
மேலும்

சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024!

Posted by - May 28, 2024
இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்ட, துடுப்பெடுத்தாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள்!

Posted by - May 27, 2024
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை – ஈழத் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் மேஜர் காந்தரூபன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, துடுப்பெடுத்தாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள் நேற்று 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை…
மேலும்

15 மாவீரர்ககள் உரிய முறையில் வீரவேங்கை எனும் தமிழீழ விடுதவைப் புலிகளின் அடையாளத்துடன் மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Posted by - May 27, 2024
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் 15 மாவீரர்ககள் உரிய முறையில் வீரவேங்கை எனும் தமிழீழ விடுதவைப் புலிகளின் அடையாளத்துடன் மாவீரர்கள்…
மேலும்