சமர்வீரன்

நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் பெரும் எழுச்சியோடு தொடரும் ஈருருளிப்பயணம்.

Posted by - February 14, 2025
எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் ​ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 58 வது கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் சூழலில் சிங்கள…
மேலும்

மட்டக்களப்பு புதூர் கிராமம் மற்றும் முல்லைத்தீவு மங்கைகுடியிருப்பு ஆகிய கிராம மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - February 14, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் Help for smile அமைப்பின் ஊடாக 14.02.2025இன்று மட்டக்களப்பு மாவட்டம் புதூர் கிராமத்தில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 12 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. கல்விக்குக் கரம் கொடுப்போம்…
மேலும்

பிரித்தானியாவிலிருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம்.

Posted by - February 13, 2025
எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று தணியாத இலட்சிய தாகத்துடன் தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான…
மேலும்

வேலுப்பிள்ளை சிவநாதன் ( மறைமலை) அவர்களின் இறுதி வணக்கம்.

Posted by - February 11, 2025
தமிழீழ  விடுதலைப்போரட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்த மறைமலை அவர்கள் 03.02.2025  அன்று  சுகயீனம்  காரணமாகச் சாவடைந்துள்ளார்   வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை) அவர்களுக்கு  எமது  இறுதி வணக்கத்தைத்     தெரவித்துக்  கொள்கின்றோம் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப் புலிகள்.  …
மேலும்

கலைத்திறன் படைக்கும் வளரிளம் தமிழர்கள்- கிறீபெல்ட்,யேர்மனி.

Posted by - February 11, 2025
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனூடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும்…
மேலும்

அமரர்.வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை) அவர்களுக்கு இதயவணக்கம்.

Posted by - February 8, 2025
அமரர்.வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை)                                 பிறப்பிடம்:- சித்திரமேழி, இளவாலை, யாழ்ப்பாணம்-தமிழீழம்     வதிவிடம்:- பூர்ஸ்ரட், யேர்மனி (Bürstadt, Germany) தமிழீழதேசத்தின் மீதும், தாய்மொழியின் மீதும், தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் ஆழ்மன நேசிப்பும், அளவுகடந்த பற்ருறுதியும் மிக்க ஒரு சீரிய…
மேலும்

சுவிசில் நடைபெற்ற லெப்.கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

Posted by - February 8, 2025
07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காவின் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதலில் வீரச்சாவடைந்த மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப். வுpதிமாறன்,, மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் இருபதாம் ஆண்டு…
மேலும்

தொடரும் Help for smile இன் கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டம். (காணொளி)

Posted by - February 8, 2025
கல்விக்குக் கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின் ஊடக ஜேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் Help for smile அமைப்பினூடாக 08/02/2025 இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டம் செல்வபுரம் பாண்டியன்குளம் கரும்புள்ளியான் ஆகிய கிராம மாணவர்கள் 27 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.…
மேலும்

யாழ் மாதகல்,தெல்லிப்பளை ஆகிய கிராமங்களின் மாணவர்களுக்கு ஸ்ருட்காட் சித்திவிநாயகர் அருள்பாலித்ததார்.

Posted by - February 7, 2025
கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் செயற்திட்டதினூடாக ஜேர்மனி அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஸ்ருட்காட் நிதிப்பங்களிப்பில் 06/02/2025 இன்று யாழ் மாவட்டம் மாதகல்,தெல்லிப்பளை ஆகிய கிராமங்களில் வசிக்கும் கற்றல் தேவையுடைய 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.  
மேலும்

கலைத்தமிழோடு களமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன்.

Posted by - February 5, 2025
தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும்,…
மேலும்