சமர்வீரன்

பேர்லின்.(Berlin) மேயர்புஸ். (Meerbusch) ,(Krefeld) கிறீபில்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 23, 2023
பேர்லின் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு. Meerbusch மேயர்புஸ். தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு. Krefeld கிறீபில்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.
மேலும்

பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்!

Posted by - September 23, 2023
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குற்பட்ட பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் இன்று (23-09-2023) இலவச மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ் மருத்துவ சங்கம் மல்லாவி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து குறித்த இலவச மருத்துவ முகாமினை நடாத்தியிருந்தது…
மேலும்

Bremavörde,Erftstadt,Oberhausen ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.ஒளிப்படத்தொகுப்பு.

Posted by - September 23, 2023
Bremavörde,Erftstadt,Oberhausen ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு. ஒளிப்படத்தொகுப்பு. Bremavörde Erftstadt Oberhausen  
மேலும்

பீலபெல்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.ஒளிப்படத்தொகுப்பு.

Posted by - September 23, 2023
பீலபெல்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு. ஒளிப்படத்தொகுப்பு.
மேலும்

நல்லூரில் நடைபெற்ற நினைவேந்தல், மற்றும் இரத்ததானம், ஓவியப் போட்டி என்பவற்றின் ஒளிப்படங்கள்

Posted by - September 23, 2023
நல்லூரில் நடைபெற்ற நினைவேந்தல், மற்றும் இரத்ததானம், ஓவியப் போட்டி என்பவற்றின் ஒளிப்படங்கள்
மேலும்

இந்தியாவிற்கு அகிம்சை போரைபோதித்த திலீபனின் பன்னிருநாள் வரலாற்றை ஆர்வத்தோடு படிக்கும் மக்கள்.

Posted by - September 22, 2023
தமிழ் மக்களின் உரிமைக்காக இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப்.…
மேலும்

தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பேரெழுச்சியுடன் மன்னாரில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

Posted by - September 21, 2023
தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பேரெழுச்சியுடன் மன்னாரில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பெருந்திரளாய் மக்கள் நினைவேந்தி வருகின்றார்கள்.
மேலும்

தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஈழத்தமிழர் பேரவை ஐ. இரா. வன்மையாக கண்டிக்கிறது!

Posted by - September 20, 2023
Press release 18.09.2023 தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது ! ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரதும் அரசியல் உரிமைகளை அவர்கள் பெற்றுப்…
மேலும்