சமர்வீரன்

நினைவுகளை சிதைக்க முடியுமா ?அகரப்பாவலன்.

Posted by - May 16, 2021
நினைவுகளை சிதைக்க முடியுமா ? பன்னிரெண்டு ஆண்டுகள் சுமந்த நினைவுகளை சிதைக்க முடியுமா ?… இரத்தமும் சதைகளும் சிதறிக் கிடந்ததை … குற்றுயிராய் துடித்ததை … பிணங்களில் மேல் பாய்ந்து ஓடியதை … கண்ணெதிரே உறவுகள் கருகிச் செத்ததை … காப்பாற்ற…
மேலும்

ஸ்ருட்காட் தமிழாலய மாணவி செல்வி. சுனேத்தா அன்ரன்ஜெயக்குமார் அவர்களின் வலி சுமந்த பாடல்.

Posted by - May 16, 2021
ஸ்ருட்காட் தமிழாலய மாணவி செல்வி. சுனேத்தா அன்ரன்ஜெயக்குமார் அவர்களின் வலி சுமந்த பாடல்.
மேலும்

ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள்! இரண்டாம் நாள்: 15.05.2021

Posted by - May 16, 2021
தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள்! இரண்டாம் நாள்: 15.05.2021 போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.…
மேலும்

திரு. திருமதி. சோபா கண்ணன் ஆகியோரின் வலிசுமந்த நினைவுகள் கூறும் பாடல்.

Posted by - May 16, 2021
முள்ளிவாய்க்காலே முகவரியில்லா சோகம் ஒரு காலத்தில் வீரத் தமிழன் ஆண்ட தேசம்…..   பாடல் வரிகள்- இசை:- திருமதி சோபா கண்ணன் பாடியவர்கள்:- எஸ்.கண்ணன் சோபா கண்ணன்.
மேலும்

குருதியில் தோய்ந்த காட்சியுடன் தமிழின அழிப்புக்கு நீதி கோரல்- பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு

Posted by - May 15, 2021
மே 18 – தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் தொடருந்து நிலையத்தில் குருதியில் தோய்ந்த காட்சியுடன் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் முகமாக வாசகங்களை தாங்கியவாறு இளையோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இக் கவனயீர்ப்பு…
மேலும்

யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி

Posted by - May 15, 2021
தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள  Friedrichsplatz இல் இனவழிப்பின் சாட்சிகளாய் விளங்கும் ஆவணப்படங்களைக் காட்சிப்படுத்தியதோடு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.…
மேலும்

93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் 15.05.2021 மே 18 கவனயீர்ப்பும் வணக்கநிகழ்வும் நடைபெற்றன.

Posted by - May 15, 2021
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று (15.05.2021) சனிக்கிழமை மே 18 கவனயீர்ப்பும் வணக்கநிகழ்வும் நடைபெற்றன. நிகழ்வில் மாநகரமுதல்வர்,மற்றும் துணை முதல்வர்ஷ கலந்து கொண்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு பொதுச்சுடரினை முதல்வர் அப்துல் சடி…
மேலும்