தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள்! இரண்டாம் நாள்: 15.05.2021 போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.…
முள்ளிவாய்க்காலே முகவரியில்லா சோகம் ஒரு காலத்தில் வீரத் தமிழன் ஆண்ட தேசம்….. பாடல் வரிகள்- இசை:- திருமதி சோபா கண்ணன் பாடியவர்கள்:- எஸ்.கண்ணன் சோபா கண்ணன்.
மே 18 – தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் தொடருந்து நிலையத்தில் குருதியில் தோய்ந்த காட்சியுடன் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் முகமாக வாசகங்களை தாங்கியவாறு இளையோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இக் கவனயீர்ப்பு…
தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள Friedrichsplatz இல் இனவழிப்பின் சாட்சிகளாய் விளங்கும் ஆவணப்படங்களைக் காட்சிப்படுத்தியதோடு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.…
பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 93 மாவட்டம் பொபினிப் பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று (15.05.2021) சனிக்கிழமை மே 18 கவனயீர்ப்பும் வணக்கநிகழ்வும் நடைபெற்றன. நிகழ்வில் மாநகரமுதல்வர்,மற்றும் துணை முதல்வர்ஷ கலந்து கொண்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு பொதுச்சுடரினை முதல்வர் அப்துல் சடி…