Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
ஈகையர் வணக்க நிகழ்வு – 2022 – பிரித்தானியா
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப்பேரொளி, ஈகைப் பேரொளி, ஈகைப் பேரொளி ஷ்டீபன், ஈகைப் பேரொளி செகதீசன், ஈகைப் பேரொளி இரவிராஜா, ஈகைப் பேரொளி இரவிச்சந்திரன்,…
மேலும்
யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022
சமகால நோக்கு .யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022 https://ttn.tv/videos/2054
மேலும்
லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு-சுவிஸ்
சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! 07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன்…
மேலும்
சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவெழுச்சிநாள்!
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பபட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 12.02.2022 அன்று மாலை 18:30 மணியளவில்…
மேலும்
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடுவோம்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயணம் 24வது தடவையாக ஐ.நா நோக்கி…
மேலும்
13 ம் திருத்தச்சட்டத்திற்கு எதிராக பெல்சியத்தில் தொடரும் போராட்டம்.
திட்டமிட்ட முறையிலே சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வாக அமையும் எனவும், தமிழர்கள் நாம் 13ம் திருத்தச்சட்டத்தினை அடியோடு நிராகரிக்கின்றோம் எனவும் , சிறிலங்கா அரசிற்கு விலைபோய் தமிழ்மக்களின்…
மேலும்
போராடும் மக்களின் பசி தீர்க்கும் அம்மா உணவகம்- யேர்மனி பேர்லின்.
தமிழீழம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கான தொடர் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இப் போராட்டத்தில் பங்கு பெறும் பெண் தலமைத்துவக் குடும்பங்களுக்கு மூவாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் நூறு குடும்பங்களுக்கு பேர்லின் அம்மா உணவகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2022 – யேர்மனி,வூப்பெற்றால்.
தமிழினத்தின் தொன்மை மிகு கலைகளின் திறன்களை யேர்மனியிலே பதியமிட்டு வரும் தமிழ்க் கல்விக் கழகம், இந்த ஆண்டுக்கான கலைத்திறன் போட்டியைக் கடந்த சில ஆண்டுகள் போன்று சிறப்பாக நடாத்தத் திட்டமிட்டிருந்தோம். வழமைபோன்று ஒரு அரங்கில் எல்லாவகையான போட்டிகளையும் ஒரே நாளில் நடாத்துவதற்கான…
மேலும்
