தமிழ் மக்களின் உரிமைக்காக இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப்.…
Press release 18.09.2023 தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையாக கண்டிக்கிறது ! ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரதும் அரசியல் உரிமைகளை அவர்கள் பெற்றுப்…
தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவம் தாங்கிய பவனியைத் தாக்கிய சிங்கள இனவாதமும் அதனைக் கண்டித்துக் கொதித்தெழுந்த பிரித்தானியத் தமிழர்களும். இன்று பிரித்தானியாவில் வெளி விவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் சிங்கள இனவழிப்பு அரசின் கொடும் செயலைக் கண்டித்தும் அதனைப் பிரித்தானிய…
தலைநகர் நோக்கி நகர்வோம் உணர்வாய் திரளாய் எழுவோம். தமிழீழ தேசத்தின் சுதந்திர உரிமைப் போராட்டத்தில் நிகழ்ந்தேறிய பல்வேறு தியாகங்களிலே, ஒரு மகத்தான புதிய அத்தியாயத்தை அகிம்சை வழியில், பன்னிரண்டு நாட்கள் ஒருசொட்டு நீர்கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து, அகிம்சையின் நாயகனாக திகழும்…