நிலையவள்

யாழில் பல்கலை மாணவர்களின் கொலை தொடர்பான புலன் விசாரணை அறிக்கை அடுத்தவாரம் வெளியாகும்

Posted by - October 29, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் விசேட விசாரணையாளர்கள் கடந்த திங்கட்கிழமை…
மேலும்

இரண்டு வருடங்களை எட்டியுள்ள மீரியபெத்த மண்சரிவு சம்பவம்

Posted by - October 29, 2016
பதுளை – கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில் 39 பேரது உயிரைக் காவுகொண்ட மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி காலை 7.50 அளவில் மீரியபெத்த தோட்டத்திலுள்ள பாரிய மலை சரிந்ததில்…
மேலும்

ஊடகங்கள் பொலிஸாருக்கு அச்சுறுத்தலாக உள்ளன- சாகல ரத்நாயக்க

Posted by - October 29, 2016
இலங்கையில் வேகமாக வளர்ந்து வருகின்ற நவீன ஊடகமும், சமூக வலைத்தளப் பாவனையினால் பொலிஸாருக்கு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முன்னைய ஆட்சியை விடவும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் ஊடகங்களுக்கு பெருமளவில் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர்…
மேலும்

முல்லைத்தீவில் பட்டாசு வெடித்து வீடொன்று எரிந்தது

Posted by - October 29, 2016
முல்லைத்தீவு – கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்தில் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது எனினும் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், முல்லைத்தீவு –…
மேலும்

ஆவாவிற்கு மேலதிகமாக வடக்கில் 5 பாதாள உலகக் கோஷ்டிகள்

Posted by - October 29, 2016
ஆவா குழுவிற்கு மேலதிகமாக வடக்கில் ஐந்து பாதாள உலக கோஷ்டிகள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். நிமலன், தில்லு, ஜுட், ப{ஹல், சன்னா என்ற பெயர்களில் இந்த பாதாள உலக கோஷ்டிகள் செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவா…
மேலும்

மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு-சுனில் ஹந்துநெத்தி

Posted by - October 29, 2016
  கோப் குழுவில் காணப்படுகின்ற விடயங்களை வைத்துக்கொண்டு மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்று அக் குழுவின் தலைவரும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் மோசடியாளர்களைப் பாதுகாப்போர் மற்றும் மோசடிக்கு உதவியோர்…
மேலும்

மட்டக்குளி துப்பாக்கிச்சூடு-இருவர் கைது

Posted by - October 29, 2016
  மட்டக்குளி சமித்புர பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 18…
மேலும்

வவுனியா மன்னார் வீதியில் விபத்து-ஒருவர் காயம் (காணொளி)

Posted by - October 29, 2016
வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியா மன்னார் வீதி சாம்பல் தோட்டத்திற்கு அருகே நேற்று இடம்பெற்ற பட்டா ரக வாகன விபத்தில் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த பட்டா ரக வாகனமொன்றிக்கு முன்னால்…
மேலும்

மீனவர்களைக் கைதுசெய்வதை நிறுத்துக-மன்னார் நீரியல்வள திணைக்களத்தினர் கடற்படையினரிடம் கோரிக்கை

Posted by - October 29, 2016
கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கடற்படையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களாக கடற்படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் சட்டத்திற்கு முரணாக கைதுசெய்யப்படுவதாகவும் மீனவர்கள்…
மேலும்

முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்(படங்கள்)

Posted by - October 29, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் கையெழுத்து வேட்டை ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று காலை நடைபெற்றது. அரசியல் கைதிகளை…
மேலும்