நிலையவள்

மாலபேக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 2, 2016
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை தடைசெய்யக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை முன்பாக இன்று இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வைத்தியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் அங்கிருந்து…
மேலும்

வழமைக்குத் திரும்பியது யாழ் பல்கலைக்கழகம்

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக முடக்கப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட உறுதி மொழிகளை அடுத்தே தாம் வகுப்புப் பகிஷ்ரிப்பை கைவிட்டு, கல்வி நடவடிக்கைகளில்…
மேலும்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 2, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று குறித்த முன்னிலைப்படுத்தப்பட்ட…
மேலும்

யாழ் பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் ஒரு வாரத்திற்குள் தீர்வு

Posted by - November 2, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள் விசாரணையை முடிவு செய்து, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதற்கு, நீதித்துறையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளார். அண்மையில் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட…
மேலும்

மலையகத்திற்கு ஆரம்பத்திலேயே இலவசக்கல்வி வழங்கப்படவில்லை(காணொளி)

Posted by - November 2, 2016
இலவசக்கல்வியின் ஆரம்ப காலங்களில் அது மலையகத்திற்கு வழங்கப்படாத காரணத்தாலேயே, அங்கு கல்வி நிலை பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணண் தெரிவித்தார். மலையகத்தின் கல்வி நிலை பின்தங்கியுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில்…
மேலும்

இலங்கை-இந்திய மீனவர்களுக்கிடையிலான 4ஆம் கட்டப் பேச்சுவார்த்தை (குரல் பதிவு இனைக்கப்பட்டுள்ளது)

Posted by - November 2, 2016
இலங்கை இந்திய மீனவர்களிடையேயான 4ஆம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று இந்தியா புதுடில்லியில் நடைபெற்றது. பாக்கு நீரிணைப்பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய மீனவர்கள் பலர் இலங்கையில் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர். குறித்த பிரச்சினைக்குத் தீர்வு…
மேலும்

யாழ் பலாலி வீதியிலுள்ள உணவக உரிமையாளர்மீது வாள்வெட்டு

Posted by - November 1, 2016
யாழ்ப்பாணம் பலாலி வீதி யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சிறு உணவகம் ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். முகங்களிற்கு கறுப்புத் துணியால் கட்டியவாறு ஒரு மோட்டார் சைக்களில் வந்ததாகக் கூறப்படும் மூன்று நபர்களே…
மேலும்

மாங்குளம் வைத்தியசாலைக்கு மகப்பேற்று மருத்துவத்தாதி இல்லை

Posted by - November 1, 2016
முல்லத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்துவ தாதி இடமாற்றலாகி சென்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் பதில் மருத்துவ தாதி இதுவரை நியமிக்கப்படாமையால் மகப்பேற்று சிகிச்சை பிரிவு முற்றாக செயலிழந்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் கீழுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்…
மேலும்

கிளி.கண்டாவளை புன்னைநீராவி கிராமத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை-மக்கள் குற்றச்சாட்டு

Posted by - November 1, 2016
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தில் மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் எவையும்…
மேலும்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் 4 குளங்களைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை  

Posted by - November 1, 2016
  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலை பிரதேசத்தில் உள்ள நான்கு குளங்களைப் புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஒதியமலைக்கிராமத்தில் காணப்படும் கருவேப்பமுறிப்பு செம்பிக்குளம் பளையமுறிப்பு மற்றும் தனிக்கல்லுக்குளம் ஆகிய நான்கு…
மேலும்