நிலையவள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  பாரிய ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - December 1, 2016
கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காப்பரண் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கெமராக்கள்  உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பிற்பகல்  பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை…
மேலும்

கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களுக்கு பெரும்பதிப்பு (காணொளி)

Posted by - December 1, 2016
கிளிநொச்சி  மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் கடும் குளிருடனாக காலநிலை தொடர்கின்றது. அதேவேளை தொடர் மழையும், காற்றும் வீசி வருகின்றது, கடும் குளிர் காரணமாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணிப்பெண்களுக்கு பாலியல் தொடர்பான நோய்த்தொற்று

Posted by - December 1, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கர்ப்பிணிப்பெண்களில் எட்டு பேரில் நான்கு பேர் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் இனங்காணப்படுவதாக இலங்கை குடும்பநல சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் கல்லடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

தம்பத்தேகம பகுதியில் புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்து (காணொளி)

Posted by - December 1, 2016
அனுராதபுரம் தம்பத்தேகம பகுதியிலிருந்த யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் தண்டவாளம் மாறுகின்ற நிலையில் இன்று மதியம் யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த புகையிரதம் விபத்துக்குள்ளாகியுள்ளது. தம்பத்தேகமயில் தொடரூந்து தடம்புரண்ட காரணத்தால் யாழ்ப்பாணத்திற்கான குளிரூட்டி புகையிரதம்…
மேலும்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலம் துண்டிக்கப்படும் அபாயம் படகு போக்குவரத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு(காணொளி)

Posted by - December 1, 2016
  தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிசொச்சி ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஒடுக்கு பாலத்திற்கு பதிலாக நிரந்தர பாலம்…
மேலும்

எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் இடையே இன்று சந்திப்பு

Posted by - December 1, 2016
எதிர்க்கட்சித் தலைவருக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகருக்கும் இடையே இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபினாவின் மார்கசுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற குறித்த சந்திப்பு…
மேலும்

இருபத்துநான்கு மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டின் இரு இடங்களில் சாலை விபத்துக்கள்

Posted by - December 1, 2016
கடந்த இருபத்துநான்கு மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டின் இரு இடங்களில் சாலை விபத்துக்கள் பதிவாகி உள்ளது தம்புள்ளை குருநாகல் வீதியில் நடந்த வாகன விபத்தில் 19  பேர் காயமடைந்துள்ளனர் அனுராதபுரத்தில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால்…
மேலும்

முல்லை-மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு ஆடுகள் வழங்கல் (படங்கள்)

Posted by - December 1, 2016
முல்லைத்தீவில் மாங்குளம் – துணுக்காய் வீதியில் அமைந்துள்ள மாவீரர் குடியிருப்பு மக்களுக்கு வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சால் நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு…
மேலும்

பாகிஸ்தானுக்கு உள்ளக சிக்கல்களை தீர்ப்பதற்கு பூரண ஒத்துழைப்பு – ட்ரம்ப்

Posted by - December 1, 2016
பாகிஸ்தான் முகம்கொடுத்துவரும் உள்ளக சிக்கல்களை தீர்ப்பதற்கு தாம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்டு ட்ரம்ப் அவர்களை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் தொலைபேசியின் ஊடாக வாழ்த்து தெரிவித்த போதே…
மேலும்

கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு நீதிமன்ற அழைப்பாணை

Posted by - December 1, 2016
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிவாதிகள் ஐந்து பேருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது மாலபை பகுதியை சேர்ந்த மூன்று பேரினால் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட…
மேலும்