நிலையவள்

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான.. (காணொளி)

Posted by - April 10, 2017
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான அடிக்கள் நாட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பழைமை வாய்ந்த ஆலயமாக கருதப்படும் கல்லடி முகத்துவாரம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்  ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான அடிக்கள் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. ஆலய பிரதம குரு…
மேலும்

சிவனொளி பாத மலை-பாவனைக்கு உதவாத பானங்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு சட்ட நடவடிக்கை

Posted by - April 10, 2017
சிவனொளி பாத மலையாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு பாவனைக்கு உதவாத பானங்களை விற்பனைச் செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கடந்த தினம் நல்லத்தண்ணி நகர் மற்றும் நல்லத்தண்ணி சிவனொளி பாதையில்…
மேலும்

வவுனியா – கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 29 குடியிருப்புகள் சேதம்

Posted by - April 10, 2017
வவுனியா – அண்ணாநகர் மற்றும் காக்கை சின்னக்குளம் பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 29 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. எவ்வாறாயினும் குடியிருப்பில் இருந்தவர்களுக்கு எந்த பதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில்…
மேலும்

வடமாகாணசபையில் அமைச்சுக்களின் முன்னேற்றம் தொடர்பாக விவாதிக்க இரு நாட்கள் ஒதுக்குமாறு தவராசா கோரிக்கை

Posted by - April 10, 2017
வடக்கு மாகாண அமைச்சர்களின் முன்னேற்ற நிலமை தொடர்பில் விவாதிப்பதற்கு இரு நாட்கள் விசேட அமர்வு ஒன்றை ஏற்படுத்தி தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா , ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பேரவைத் தலைவரிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். வட மாகாணத்தின் 5…
மேலும்

வவுனியாவில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனினால் இன்று 150 வீடுகள் கையளிககப்படவுள்ளது

Posted by - April 10, 2017
வவுனியா பூந்தோட்டம் முகாமில் வசித்த 150 குடும்பங்களிற்காக தனியாரால் சின்னடம்பன் பகுதியில் கட்டப்பட்ட வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வில் இன்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொள்கின்றார். வவுனியா மாவட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின்…
மேலும்

யாழ் மாநகரசபை கட்டடத்தை விடுவிக்க கோரி ஆணையாளர் பொலீசாருக்கு கடிதம்

Posted by - April 10, 2017
யாழ். மாநகரசபையின் கட்டிடத்தினில் குடியிருக்கும் புலனாய்வாளர்களை அகன்று அப்பகுதியினை சபையிடம் ஒப்படைக்குமாறு ஆணையாளர் பொலிசாருக்கு எழுத்தில் கோரியுள்ளார். யாழ். மாநகரசபையின் சங்கிலியன் வீதி சந்தியில் உள்ள நூலகம் மற்றும் சிறுவர் முன்பள்ளி ஆகிய கட்டிடங்களின் அருகே மாநகரசபையின் ஆரம்ப சுகாதார நிலையம்…
மேலும்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் 10 இலங்கைக்கு

Posted by - April 10, 2017
இந்தியாவிற்கு குத்தகை உடன்படிக்கையின் ஊடாக வழங்கப்பட்டிருந்த திருகோணமலை களஞ்சியசாலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளில் பத்தினை இலங்கைக்கும், மேலும் 14 தாங்கிகளை இந்தியாவிற்கும் வழங்குவதற்கான அடிப்படை இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய எரிவாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளது. இது குறித்த…
மேலும்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிதி நெருக்கடியில் – பொதுச் செயலாளர்

Posted by - April 10, 2017
எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் அரசியல் வாதிகளுக்கு அன்றி, கட்சிக்கே நிதியுதவி அளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அங்குணுகொலபெலச பகுதியில் நேற்று இடம்பெற்ற…
மேலும்

விமலின் பிணைக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை – அஜித்

Posted by - April 9, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கப்பட்டமைக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.…
மேலும்

10 கிண்ணியா மீனவர்கள் கைது

Posted by - April 9, 2017
திருகோணமலையில் சுருக்கு வலை பயன்படுத்தி, மீன்பிடிக்க தடைசெய்யப்பட்ட பிரதேசமான நோர்வே தீவுக்கருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 10 மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை 3.00 மணியளவில் இந்த மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என எமது செய்தியாளர்…
மேலும்