நிலையவள்

வட மராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு

Posted by - May 6, 2017
யாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்து இருபது கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கடற்படையினர்  புதைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டு பளை பொலீஸாரிடம் கையளித்துள்ளனர்.பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு கடற்கரை…
மேலும்

அமரர் சிறிசபாரத்தினம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி(காணொளி)

Posted by - May 6, 2017
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் மற்றும் போராளிகளின் நினைவாக அக்கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஏ மற்றும் பி கழகங்கள் மோதும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை ஆரம்பமான சுற்றுப்போட்டியில் 28 கழகங்கள் பங்குகொண்டன. விலகல் முறையில்…
மேலும்

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்(காணொளி)

Posted by - May 6, 2017
  திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயமடைந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற…
மேலும்

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கோட்ட தமிழ் தின போட்டிகள் (காணொளி)

Posted by - May 6, 2017
  பாடசாலை மாணவர்கள் மத்தியில் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆண்டு தோறும் தமிழ் தின போட்டிகள் நடைபெற்றன. மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் தலைமையில் இன்று ஆரம்பமான தமிழ் தின போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்…
மேலும்

வன்னியின் பெரும் போர் – 2017 வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மகா வித்தியாலயம் சுவீகரித்தது(காணொளி) 

Posted by - May 6, 2017
வன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு பெரும் கல்லூரிகளான கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் வருடம் தோறும் நடைபெறும் மாபெரும் கடினபந்து சுற்றுப்போட்டி 2017  வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மகா வித்தியாலயம் சுவீகரித்தது. ஏழாவது ஆண்டாக நடைபெறும் கடினபந்து…
மேலும்

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு(காணொளி)

Posted by - May 6, 2017
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மன்னாரை உள்ளடக்கிய ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த செயலமர்வு இன்று காலை…
மேலும்

நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக இரணைத்தீவு மக்கள் கவலை (காணொளி)

Posted by - May 6, 2017
நல்லாட்சி அரசை ஏற்படுத்துங்கள் எங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என மக்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை தங்களால் உருவான நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டது. என்று இரணைத்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று 06ஆவது நாளாகவும்…
மேலும்

சர்வதேச குடும்பநல மாதுக்கள் தினம், கிளிநொச்சியில்……(காணொளி)

Posted by - May 6, 2017
உலகில் தாய்சேய் நலன்களைப் பேணிப்பாதுகாக்க உதவும் குடும்பநல மாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில், 1992ம் ஆண்டிலிருந்து வருடா வருடம் வைகாசி மாதம் 5ம்திகதி அன்று சர்வதேச குடும்பநல மாதுக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கமைய நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார…
மேலும்

நேரம் சார்ந்த மின்சார கட்டண முறைக்கு அனுமதி

Posted by - May 6, 2017
இலங்கையின் மின்சரத் தொழிற்றுறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, ஒற்றை மின்வழியினைப் பயன்படுத்தும் உள்நாட்டு மின் நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான வரித்தீர்வைக் கட்டண முறையினை அனுமதித்து உள்ளது. இதற்கு முன்னர் இந்த முறையானது மூன்று மின்வழி இணைப்புகளைக் கொண்ட மற்றும்…
மேலும்

ஸ்ரீ தலதா மாளிகையை தலதா மாளிகையை சுற்றிவுள்ள பகுதி பசுமை வலயமாக பிரகடனம்

Posted by - May 6, 2017
ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றிவுள்ள பகுதியில் பொலித்தீன் கொண்டுவருவதை முற்றாக தடை செய்து, அந்த பகுதியை பசுமை வலயமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பைசைர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நேற்று கட்டுகஸ்தொட்ட – கொஹாகொட குப்பை மேட்டை கண்காணிக்க வந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து…
மேலும்