இனவாத செயற்பாடுகள்: இன்று பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணை
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாட்டில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றினை முன்வைக்கவுள்ளார். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தின் பொது செயலாளருக்கு முன்னறிவித்தல் கொடுத்துள்ளார். அரசாங்கம் தற்போது…
மேலும்
