நிலையவள்

ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய ஜனாதிபதியின் தீர்மானம்

Posted by - June 20, 2017
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாகாண முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி செயலத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக்…
மேலும்

இன்று நள்ளிரவு முதல் தொடரூந்து சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

Posted by - June 20, 2017
பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் வேதன பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நிர்வாக அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே,…
மேலும்

டெங்கு நோய் குறித்து ஆராய அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்

Posted by - June 20, 2017
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் குறித்து ஆராய அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். டெங்கு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள், அவுஸ்திரேலியாவில் வெற்றியளித்துள்ளன. இந்த நிலையில், இலங்கையில் தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய்…
மேலும்

குப்பைகளை வீதிகளில் இட்டுச் சென்ற 17 பேர் கைது

Posted by - June 20, 2017
அதிசொகுசு வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளில் செல்லும்போதும் மற்றும் நடந்து செல்லும்போதும் வீதிகளில் குப்பைகளை இட்டுச் செல்வோர் தொடர்பாக கண்காணிப்புகள் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குப்பைகளை வகைப்படுத்தாமல் வீதிகளில் இட்டுச் செல்வதாகவும், அவர்கள் குறித்து புகைப்படங்கள் மற்றும்…
மேலும்

சர்வதேச அகதிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு

Posted by - June 20, 2017
உலக அகதி நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 20ம் திகதி இந்த தினம் நினைவுக்கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 2000 ஆம் ஆண்டு இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் ஆபிரிக்க அகதிகளின் தினம் ஜூன் 20ம் திகதி நினைவுக்கூறப்பட்ட…
மேலும்

இலங்கையில் தடுப்பில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு மீண்டும் வலியுறுத்திய தமிழக முதல்வர்

Posted by - June 20, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 தமிழக கடற்தொழிலார்களையும், 136 படகுகளையும் தாமதமின்றி விடுவிக்க வெளிவிவகார அமைச்சு நேரடியாக தலையிட்டு உடனடி நடடிவக்கை எடுக்கவேண்டும் என இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இதனை வலியுறுத்தியுள்ளதாக இந்திய இணையதளம்…
மேலும்

வடக்கில் இன்று மின் விநியோகத் தடை

Posted by - June 20, 2017
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று காலை 8.30 முதல் மாலை 6.00 மணிவரை மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின்சார விநியோகத்தடை…
மேலும்

இருபது லட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

Posted by - June 20, 2017
இருபது லட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப் பொருளுடன் கொழும்பில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹிங்குருகடை சந்திப் பகுதியில் குறித்த போதைப்பொருளை உந்துருளியில்  கொண்டுசென்றபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய…
மேலும்

கட்டாய விடுமுறையில் செல்லப் பணிக்கப்பட்ட இரு அமைச்சர்களும், தம்மீதான விசாரணையை தொடர்ச்சியாக….(காணொளி)

Posted by - June 19, 2017
வடக்கு மாகாண முதலமைச்சரால் கட்டாய விடுமுறையில் செல்லப் பணிக்கப்பட்ட இரு அமைச்சர்களும், தம்மீதான விசாரணையை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க சம்மதித்துள்ளதாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்;துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் சற்றுமுன் இடம்பெற்ற…
மேலும்

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - June 19, 2017
வடக்கு மாகாண முதலமைச்சரை, நல்லை ஆதீனக் குருமுதல்வரும், யாழ் மறைமாவட்ட ஆயரும் இன்று சந்தித்துள்ளனர். சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…..
மேலும்