நிலையவள்

அவசர சந்திப்பின் பின் மகாநாயக்க தேரர்கள் அரசியலமைப்பு தொடர்பில் தீர்மானம்

Posted by - July 4, 2017
இலங்கைக்கு புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தமோ அவசியமில்லை என மூன்று பீடங்களின் தலைமை மகாநாயக்க தேரர்கள் இன்று தீர்மானித்துள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசியலமைப்பு தொடர்பில் அஸ்கிரிய பீட விகாரையில் மூன்று பீடங்களின் தலைமை மகாநாயக்க தேரர்களும் அவசர…
மேலும்

சைட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பு: அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு

Posted by - July 4, 2017
சைட்டம் நிறுவனம் தொடர்பில் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணைகளில் கலந்துகொள்ளாதிருக்க அரசாங்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானம் எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பில் அமைச்சர்கள் தலையீடு…
மேலும்

புதிய ஆளுனருடன் இணைந்து செயற்பட தயார் – கிழக்கு முதலமைச்சர்

Posted by - July 4, 2017
கிழக்கின் நிரந்தர அபிவிருத்திக்கும் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் புதிய ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித பொகொல்லாகமவுடன் இணைந்து செயற்பட தயார் என கிழக்கு மாகாண  அல்-ஹாபிழ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். அத்துடன் இரு நிர்வாகங்களும் இணைந்து சுமுகமாகவும் ஒற்றுமையாகவும் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம்…
மேலும்

வளைகுடா நெருக்கடி: சவூதி இளவரசர் இலங்கையில்

Posted by - July 4, 2017
சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அவசர விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இன்று முற்பகல் 11.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஜனாதிபதி மற்றும்…
மேலும்

அரசாங்க வைத்தியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

Posted by - July 4, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மேற்கொள்ளப்படவிருந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும்

ஜெயபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வயல் நிலங்கள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை

Posted by - July 4, 2017
ஜெயபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வயல் நிலங்கள் பகிர்ந்தளிக்க சிறீதரன் எம்.பி நடவடிக்கை. கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வயல் நிலங்கள் இன்னமும் வழங்கப்படாதமையால் வாழ்வாதாரங்கள் ஏதுமற்ற நிலையில் பல்வேறுபட்ட கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.…
மேலும்

சுழற்சி முறை கடன் உதவி வழங்கல்-(செல்வநகர் முதியோர் சங்கம்)

Posted by - July 4, 2017
செல்வநகர் முதியோர் சங்கத்தினால்  முதியோர்களுக்கான சுழற்சி  முறை கடன் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று  கிளிநொச்சி செல்வநகர் கிராம அபிவிருத்திச்சங்கத்தில் மாலை3.மணியளவில் நடை  பெற்றது பராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் பண்முகப்பட்டுத்தப்பட்ட நிதி ஊடாக  பெறப்பட்ட ரூபா ஒரு  லட்சம் நிதியினை…
மேலும்

காலத்தை கடத்தாது உரிய பதில் தாருங்கள் 119 நாளாக வீதியில் கிடந்து சாகிறோம்

Posted by - July 4, 2017
தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 119 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர்   இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில்…
மேலும்

மாந்தை கிழக்கு பிரதேச சபை கட்டடம் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் திறந்து வைப்பு

Posted by - July 4, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை கட்டடம் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் அமைச்சர் பதவியினை பொறுப்பேற்ற பின் முதன் நிகழ்வாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். மாந்தை…
மேலும்

ஓமந்தை அரசகுளம் A-09 வீதியில் காட்டுதீ பரவல்

Posted by - July 4, 2017
வவுனியா ஓமந்தை அரசகுளம் A-09வீதியில் காட்டுதீ பரவியுள்ள நிலையில் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கையினை மேற்கொள்ள வவுனியா பிரதேச செயலகத்தினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது.
மேலும்