நிலையவள்

முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய தேவை எமக்குள்ளது -புதிய சுகாதார அமைச்சர்

Posted by - August 28, 2017
வடமாகாண சபையின் மிகுதி காலம் மிகவும் குறைந்த காலமாக இருப்பதினால் இருக்கின்ற காலத்தினுள் சரியான திட்டங்களை மேற்கொள்ள சகலரது ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னாரில் வைத்து ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  கருத்த…
மேலும்

கூட்டு எதிர்க் கட்சிக்கு ஆதரவு வழங்க தயார்- JVP

Posted by - August 28, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கூட்டு எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். நேற்று (27) அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக்…
மேலும்

சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - August 28, 2017
தற்போதைக்கு கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. பவித்திரா வன்னியாரச்சி, ரோஹித அபேகுணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, சனத் நிஷாந்த மற்றும் லொகான்…
மேலும்

சைட்டம் தொடர்பான ஜனாதிபதியின் இறுதி தீர்மானம் இன்று

Posted by - August 28, 2017
தீர்மானத்தை எழுத்து மூலம் இன்று பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, ஜனாதிபதியின் சார்பாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாக சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமந்த்த…
மேலும்

டெங்கு தொடர்பான கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!

Posted by - August 28, 2017
யாழில் டெங்குநோய்த் தாக்கத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கின்றது. இது தொடர்பாக ஐனாதிபதி செயலகத்தின் டெங்கு தொடர்பான கூட்டம் யாழ் அரச அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்.
மேலும்

அமெரிக்க பதில் ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ் இலங்கை வருகிறார்

Posted by - August 27, 2017
தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பதில் ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ் இலங்கைக்கு வர உள்ளார். பல நாடுகளுக்கும் அலிஸ் வேல்ஸ் பயணம் செய்து வருவதாகவும் இதன் அடிப்படையில் இலங்கைக்கும் பயணம் செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் எதிர்வரும்…
மேலும்

சிறைச்சாலை பேருந்து விபத்து – ஒருவர் பலி

Posted by - August 27, 2017
அநுராதபுரம் – பதுளை வீதியில் குடா ஓயா பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் சிறைச்சாலை பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 34 வயதான…
மேலும்

கிழக்கில் அவசர அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விசேட ஆராய்வுக் கூட்டம்

Posted by - August 27, 2017
மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கல், அப்பிரதேசங்களை புனருத்தாரண, புனரமைப்புச் செய்கின்ற வேலைகள் நடைபெற்றாலும், அவற்றினை நடைமுறைப்படுத்துவற்கான பொருள்கள், உபகரணங்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் பி.சுரேஸ் தெரிவித்தார். கிழக்கு…
மேலும்

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மணல் கடத்தல் அதிகரிப்பு

Posted by - August 27, 2017
2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வட கிழக்கு பகுதிகளில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கிரான் பிரதேச…
மேலும்

இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - August 27, 2017
வவுனியாவில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக பஸ் வண்டியில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவை எடுத்த வந்த இரு கஞ்சா வியாபாரிகளை மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் வைத்து நேற்று (26) பிற்பகல் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் . பொலிசாருக்கு தகவல்…
மேலும்