நிலையவள்

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக இலங்கை ஐநா சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-நசீர் அஹமட்

Posted by - August 29, 2017
மியன்மாரில் சித்திரவதைகளுக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களும் சின்னஞ்சிறு பாலகர்கள் முதல்…
மேலும்

காணாமல் போனவர்கள் குறித்து உயர்ந்தபட்ச கவனத்தைச் செலுத்துமாறு கோரிக்கை-சம்பந்தன்

Posted by - August 29, 2017
ஆயுதக் கலவரங்கள் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் காணாமல் போனவர்கள் சம்பந்தமான பிரச்சினை இதுவரை திருப்திகரமான வகையில் கவனம் செலுத்தப்படாத நிலையே இருந்து வருகின்றது என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா ஆயுதக் கலவரங்கள் முடிந்து…
மேலும்

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி ; தலவாக்கலையில் சம்பவம்

Posted by - August 29, 2017
முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தையடுத்து நுவரெலியா – அட்டன் மார்க்கமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக  தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அட்டன் – நுவரெலியா பிரதான…
மேலும்

சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

Posted by - August 29, 2017
வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம், மரக்குற்றிகளை கைப்பற்றிய போதிலுமு் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ளதாக வவுனியா போதை பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் டி.எம்.எ.அனுர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இன்று மதியம் 12…
மேலும்

புதிய தொழிநுட்பங்களினூடாக வினாத்தாள் கசிவிற்கு முற்றுப் புள்ளி – கல்வியமைச்சர்

Posted by - August 29, 2017
புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி வினாத்தாள் கசிவினை தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த பிரச்சினை தொடர்பாகக் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்துவதினூடாக வினாத்தாள் கசிவினை தடுக்க…
மேலும்

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 8 வருடங்கள் சிறை

Posted by - August 29, 2017
முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்க்கும் போது 25,000 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அதிபர் ஒருவருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணையின் போது கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க…
மேலும்

இளைஞர் ஒருவர் கொலை!

Posted by - August 29, 2017
ஹபராதுவ – கொக்கல பாலத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் தடியால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இவர், தனது உறவினர் ஒருவருடன் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட முறுகல் நிலை அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக…
மேலும்

தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, வாழ வேண்டும்-விந்தன் கனகரட்ணம்  

Posted by - August 29, 2017
நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, தாங்கி வாழ வேண்டும்! – யாழ் வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்  “எமது சமூகத்தை, எமது இனத்தை, எமது கலை கலாசாரத்தை சீரழிக்க முயலும் பிற…
மேலும்

சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்தவை நியமிக்குமாறு கோரி மனு; நீதிமன்றத்தின் உத்தரவு

Posted by - August 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள மனு மீதான ஆட்சேபனை மனுவை செப்டெம்பர் 04ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான மாவட்ட…
மேலும்

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை ஒட்டி போராட்டங்கள்; அனைவரிற்கும் அழைப்பு

Posted by - August 29, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநாச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் குறித்த ஊடக சந்திப்பு இன்று பகல் இடம்பெற்றது, இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பிடுகையில், நாளை சர்வதேச காணாமல் போனோர் தினம்.…
மேலும்