ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக இலங்கை ஐநா சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-நசீர் அஹமட்
மியன்மாரில் சித்திரவதைகளுக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களும் சின்னஞ்சிறு பாலகர்கள் முதல்…
மேலும்
